09-22-2003, 05:20 PM
மட்டக்களப்பு அம்பாறை மாவட்ட முஸ்லிம்களின் மீளக்குடியமர்வு விவசாயம் வர்த்தகம் போன்றவற்றிக்கு விடுதலைப்புலிகள் அனுமதி.
இன்று ஏறாவுூரில் விடுதலைப்புலிகளுக்கும் முஸ்லிங்களுக்கும் இடையிலே விசேட சந்திப்பு ஒன்று ஏறாவுூர் விடுதலைப்புலிகளின் காரியாலயத்தில் நடைபெற்றது. இன்று பி.ப 2.30 மணிக்கு ஆரம்பமான மேற்படி சந்திப்பில் குடும்பிமலைக் கோட்ட அரசியல் பொறுப்பாளர் திரு. ஜெயா அவர்களுடன் முஸ்லிம்களின் சார்பில் ஏறாவுூர் முஸ்லிம் பள்ளிவாசல் சம்மேளன பிரதிநிதி எஸ்.எ.ஆர்.எஸ் மௌலானா தலைமை தாங்கினார்.
சுமார் 1.00 மணி நேரம் சுமுகமாக நடைபெற்ற மேற்படி சந்திப்பில் உறுகாமம் பகுதியில் முஸ்லிம்களின் மீளகுடியமர்வு மற்றும் வர்த்தகம், விவசாயம் போன்றவற்றில் முஸ்லிகள் சுகந்திரமான முறையில் மேற்கொள்ளுவதற்கு விடுதலைப்புலிகன் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதேவேளையில் மேற்படி விடயம் தொடர்பாக எதிர் வரும் 28ம் திகதி இலுப்பையடிச்சேனை வித்தியாலயத்தில் மட்டு அம்பாறை மாவட்ட பொருண்மிய மேம்பாட்டு நிறுவன பொறுப்பாளர் திரு. நிஷாம் அவர்களின் தலைமையில் நடைபொறும் எனவும் திர்மாணிக்கப்பட்டது.
மேற்படி சந்திப்பில் சிறப்பு தளபதி ரமேஸ், அவர்களுடன் மட்டு அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கொளசல்யன், மற்றும் நிதித்துறைப் பொறுப்பாளர் குகனேசன், கோட்ட அரசியல் பொறுப்பாளர் ஜெயா, மற்று பிரதேச நிதிப்பொறுப்பாளர் வினோ ஆகியோர் விடுதலைப்புலிகளின் சார்பில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
<img src='http://www.paadumeen.com/News/22.09.2003-s1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.paadumeen.com/News/22.09.2003-s2.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.paadumeen.com/News/22.09.2003-s3.jpg' border='0' alt='user posted image'>
மட்டக்களப்பு செங்கலடியில் இன்று பிற்பகல் நடைபெற்ற விடுதலைப் புலிகளுக்கும் முஸ்லீம் பிரமுகர்களுக்கும் இடையிலான சந்திப்பில் மட்டு அம்பாறை அரசியல் துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யன் முஸ்லீம் பிரதிநிதிகளை வரவேற்பதையும் சந்திப்பில் கலந்து கொண்ட விடுதலைப் புலிகளின் மட்டு அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி ரமேஸ் தலைமையிலான குழுவினரையும் முஸ்லீம் பிரதிநிதிகளையும் படத்தில் காணலாம்.Thnks paadumeen
இன்று ஏறாவுூரில் விடுதலைப்புலிகளுக்கும் முஸ்லிங்களுக்கும் இடையிலே விசேட சந்திப்பு ஒன்று ஏறாவுூர் விடுதலைப்புலிகளின் காரியாலயத்தில் நடைபெற்றது. இன்று பி.ப 2.30 மணிக்கு ஆரம்பமான மேற்படி சந்திப்பில் குடும்பிமலைக் கோட்ட அரசியல் பொறுப்பாளர் திரு. ஜெயா அவர்களுடன் முஸ்லிம்களின் சார்பில் ஏறாவுூர் முஸ்லிம் பள்ளிவாசல் சம்மேளன பிரதிநிதி எஸ்.எ.ஆர்.எஸ் மௌலானா தலைமை தாங்கினார்.
சுமார் 1.00 மணி நேரம் சுமுகமாக நடைபெற்ற மேற்படி சந்திப்பில் உறுகாமம் பகுதியில் முஸ்லிம்களின் மீளகுடியமர்வு மற்றும் வர்த்தகம், விவசாயம் போன்றவற்றில் முஸ்லிகள் சுகந்திரமான முறையில் மேற்கொள்ளுவதற்கு விடுதலைப்புலிகன் அனுமதி வழங்கியுள்ளனர்.
இதேவேளையில் மேற்படி விடயம் தொடர்பாக எதிர் வரும் 28ம் திகதி இலுப்பையடிச்சேனை வித்தியாலயத்தில் மட்டு அம்பாறை மாவட்ட பொருண்மிய மேம்பாட்டு நிறுவன பொறுப்பாளர் திரு. நிஷாம் அவர்களின் தலைமையில் நடைபொறும் எனவும் திர்மாணிக்கப்பட்டது.
மேற்படி சந்திப்பில் சிறப்பு தளபதி ரமேஸ், அவர்களுடன் மட்டு அம்பாறை மாவட்ட அரசியல்துறைப் பொறுப்பாளர் கொளசல்யன், மற்றும் நிதித்துறைப் பொறுப்பாளர் குகனேசன், கோட்ட அரசியல் பொறுப்பாளர் ஜெயா, மற்று பிரதேச நிதிப்பொறுப்பாளர் வினோ ஆகியோர் விடுதலைப்புலிகளின் சார்பில் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.
<img src='http://www.paadumeen.com/News/22.09.2003-s1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.paadumeen.com/News/22.09.2003-s2.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.paadumeen.com/News/22.09.2003-s3.jpg' border='0' alt='user posted image'>
மட்டக்களப்பு செங்கலடியில் இன்று பிற்பகல் நடைபெற்ற விடுதலைப் புலிகளுக்கும் முஸ்லீம் பிரமுகர்களுக்கும் இடையிலான சந்திப்பில் மட்டு அம்பாறை அரசியல் துறைப் பொறுப்பாளர் இ.கௌசல்யன் முஸ்லீம் பிரதிநிதிகளை வரவேற்பதையும் சந்திப்பில் கலந்து கொண்ட விடுதலைப் புலிகளின் மட்டு அம்பாறை மாவட்ட சிறப்புத் தளபதி ரமேஸ் தலைமையிலான குழுவினரையும் முஸ்லீம் பிரதிநிதிகளையும் படத்தில் காணலாம்.Thnks paadumeen

