05-20-2005, 06:13 PM
Sooriyakumar Wrote:அதென்ன தன்னையே கொண்டிழுக்க இயலாத நாய்? சுனாமிக்குப்பின் எந்த ஒரு நாட்டையும் உள்வாங்காது சொந்தக்காலில் நின்றுகொண்டிருக்கும் இந்தியாபற்றியா எழுதுகிறீர்கள்?. சுனாமியுடன் தகுதியும் சேர்ந்து வந்துவிட்டதாகத்தெரிகிறதே. நாட்டுக்கு நாடு கையேந்திப் பிழைக்காதவரை அது தன்னுடைய பலத்தை பாதுகாகக்கத்தொடங்கிவிட்டது என்பதுதானே அர்த்தம்?.
:evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil: :evil:
[b]

