05-20-2005, 01:09 PM
<b><span style='font-size:25pt;line-height:100%'>எனக்குள்ளும் ஆசைதான்...</b></span>
பின் தூங்கி முன் எழும் உனக்காக...
உனக்கு முன்பாக வேலையால் வந்தே
உன் கஷ்டம் நினைந்து நான் உருகி
என் கஷ்டம் பஞ்சாய் பறந்தே போனதே…
உனக்காய் சங்கடமான சமையல் செய்தே
உனக்காய் வழிமேல் காத்திருந்தேன் வாசல்வரை
வந்தாய் நீயும் களைத்தே வந்த களை தீர ஆசையுடன்
தந்தேன் என் அன்பை அன்புக்காணிக்கையாய்....
உறைப்பு அதிகமாகிவிட்ட உப்பில்லா
சமையல்தனை கண்ணீர் சிந்தி சிந்தியே
முறைப்பில்லாமல் சிரித்தமுகத்துடன்
சாப்பாட்டில் உப்பை சமன் செய்து
சாப்பிடும் கொள்ளை அழகுதனை என்னென்று
சொல்வேன சகியே வார்த்தையில்லை
சுவைத்தபடியே ஆஹா சமையல் பிரமாதம்
உரைத்தே உள்ளத்து உணர்வுகள் தனை
ஆசையாய் அன்பாய் காட்டிய போதே…
ஆசைதான் என்னுள்ளும் ஆரவாரத்துடன்
வேலைதனை விட்டு விட்டு உனக்காக
வீட்டுக்கணவனாக இருந்துவிடலாமோ என்றுதான்..
(சுவைத்த ஒரு கவிதையினால் ஏற்பட்ட வரிகள்)
பின் தூங்கி முன் எழும் உனக்காக...
உனக்கு முன்பாக வேலையால் வந்தே
உன் கஷ்டம் நினைந்து நான் உருகி
என் கஷ்டம் பஞ்சாய் பறந்தே போனதே…
உனக்காய் சங்கடமான சமையல் செய்தே
உனக்காய் வழிமேல் காத்திருந்தேன் வாசல்வரை
வந்தாய் நீயும் களைத்தே வந்த களை தீர ஆசையுடன்
தந்தேன் என் அன்பை அன்புக்காணிக்கையாய்....
உறைப்பு அதிகமாகிவிட்ட உப்பில்லா
சமையல்தனை கண்ணீர் சிந்தி சிந்தியே
முறைப்பில்லாமல் சிரித்தமுகத்துடன்
சாப்பாட்டில் உப்பை சமன் செய்து
சாப்பிடும் கொள்ளை அழகுதனை என்னென்று
சொல்வேன சகியே வார்த்தையில்லை
சுவைத்தபடியே ஆஹா சமையல் பிரமாதம்
உரைத்தே உள்ளத்து உணர்வுகள் தனை
ஆசையாய் அன்பாய் காட்டிய போதே…
ஆசைதான் என்னுள்ளும் ஆரவாரத்துடன்
வேலைதனை விட்டு விட்டு உனக்காக
வீட்டுக்கணவனாக இருந்துவிடலாமோ என்றுதான்..
(சுவைத்த ஒரு கவிதையினால் ஏற்பட்ட வரிகள்)

