05-19-2005, 03:58 PM
stalin Wrote:வாழ்த்துக்கள் குருவி கவிதை நன்றாயிருக்கிறது ----------------------------எல்லாரும் கவிதை எழுதிறீங்க கவிதையை ரசிக்கிற பக்குவம் இருக்கு ஆனால் கவிதை எழுதத்தான் வரமாட்டேங்குது கவிதை எப்படிங்க எழுதிறது ஏதாவது குறுக்கு வழியேதாவது இருக்கா?----------------------------ஆ நான் ஓரளவு ரி .ராஜேந்தர் கதைக்கிறமாதிரி எழுதுவன் அதை கவிதை என்று ஏற்றுக்கொள்வீர்களா?----------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------------ஸ்ராலின்
தயங்காதேங்க... முதலில் எதுவும் இப்படித்தான் இருக்கும்... எழுத எழுத புடம்போடப்பட்டுவிடுவீர்கள்..முதல் தடவையாக..எழுத ஆரம்பியுங்கள்...அதற்குத்தான் துணிவு அவசியம்...!
வாழ்த்துக்கு நன்றிகள்..! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

