05-19-2005, 12:33 AM
அனைவருக்கும் மீண்டும் எனது அன்பான வணக்கங்கள்;
இன்றுடன் நிறைவு பெறும் இந்தபட்டிமனறத்திற்கு எனது தொகுப்புரைக்காக பொறுமையுடன் காத்திருந்த நடுவர் அவர்களிற்கும் மற்றும் எதிரணியினர் எனதணியினர் ஆகியோருக்க்கும் நன்றிகள்.
பட்டிமன்றத்தில் எனதணியினர் மிகவும் சிறப்பாக் தலைப்பிற்கேற்பமாதிரி வாதங்களை அருமையாக முன்வைத்தனர்.
எதிரணியினர்என்ன தலைப்பு என்று சரியாக விளங்காமல் தலையை விட்டு வாலைபிடித்மாதிரி வாதங்களை முனவைத்துள்ளனர் விஞ்ஞானம் மனிதனை சோம்பேறியாக்குகிறதா இல்லையா என்பதை விட்டு விஞஞான கண்டு பிடிப்புக்ளைபற்றியே எழுதிகளைத்து போனார்கள்
விஞ்ஞானத்தின் பயனாளர்கள் வேறுஇ விஞ்ஞானத்தின் படைப்பாளிகள் வேறு. படைப்பாளிகளும் பயனார்களாக இருக்கலாம். ஆனால் பயனாளர்கள் படைப்பாளிகள் அல்ல. நீங்கள் குறிப்பிட்ட ரைட் சகோதரர்கள் கடுமையாக உழைத்தார்கள் - போராடினார்கள் - கண்டுபிடித்தார்கள்: இங்கு மனித உழைப்பு சரியான முறையில் பயன்படுத்தப்பட்டது - அதனால் உற்சாகமடைந்தார்கள் - சாதித்தார்கள். ஆனால் பயனார்கள் அப்படியல்ல. பயனாளர்களைப் பொறுத்தவரை சோம்பேறிகளாகவே அவர்களை வைத்திருக்கிறது விஞ்ஞானம்10தொழில்நுட்பம். விழுந்து எழுந்து நடை பயின்றது விஞ்ஞானப் படைப்பாளிகள். விஞ்ஞானப் பயனாளர்கள் அல்ல!!!! என்றுஅவர்களிற்கு எமதணியில் இளைஞன் சரியானவிளக்கம் கொடுத்தாலும் அவர்கள் விளங்கி கொள்கிற மாதிரியில்லை ஏனெனில் அவர்களிடம் சொந்த ழூளை இல்லை ஏனெனில் அவர்களால் 2+2எத்தனையென்று கேட்டாலே கூட்டிபார்க்க கருவி வேண்டும் அவர்களிற்கு.
அடுத்ததாக எதிரணியில் மழலை சொன்னார்.[color=red]அம்மாவின் மடியிலே அமர்ந்து அம்மா காட்டி சோறு ஊட்டிய நிலாவின் மடியில் காலடி பதிக்கும் பிள்ளை விஞ்ஞானம் சோம்பேறியாக்கியிருந்தால் காலடி பதித்து இருக்க முடியுமா? [/coloநிலவில்மனிதன் காலடி வைத்ததால் அண்டவெளிகளிலும் குப்பை சேர்ந்ததேதவிர மனிதகுலத்திற்கு என்ன முன்னேற்றம் ஏற்பட்டது பாவம் மழலை தானே விட்டு விடுவோம்.அம்மாவின் மடியில்இருந்து சோற்றை சாப்பிடட்டும்.
அடுத்ததாக எமதணியில் நிதர்சன் விஞ்ஞானம் மனித இயக்கத்தின் முக்கிய அங்கமான கதாலைகூட விட்டுவைக்கவில்லை உணர்வுகளோடு உயிராய் இருக்கவேண்டிய காதல் இன்று விஞ்ஞானத்தால் உருக்குலைந்து போயிருக்கிறது என்பதனை அருமையாய் சொன்னார்.
அடுத்து மதன் இன்று சின்னத்திiயினால் வரும் சீரழிவுகள் பற்றி சிந்திக்க தாண்டும் விதமாக விளக்கினார். சின்னத்திரையின் தாக்கம் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை எதிரணியினர் அவர்கள் வீட்டிலேயே பார்க்கலாம். ஞாயிற்ற கிழமையானால் காலை மத்தியானம் இரவுக்கு ழூன்றுநேரத்திற்கு சேர்த்து காலையே சமைத்து வைத்து விட்டு பெண்கள் சின்னத்திரைமுன் போய் இருந்தால் இரவுவரை அசைவதில்லைகுழந்தை கத்தினாலென்ன கணவன் செத்தாலென்ன அவர்கள் கவனம் முழுதும் நாடகத்தை பார்த்து ஊச் உச் என்று உச்சு கொட்டி கொண்டிருப்பார்கள்
எமதணியில் மற்றவர்கள் விஞஙானத்தால் மனிதன் உணர்வால் சோர்ந்து போயிருக்கிறான் என்று உண்மையை கூறிக்கொண்டிருக்க உணர்வால் மட்டுமல்ல உணவாலும் மனிதன இன்றையவிஞ்ஞானத்தால் பாதிக்கப்பட்டு சோரந்;து போயுள்ளானென்ற வியாசன் அருமையாக இடித்துரைத்தார்.
அடுத்து இன்றைய குழந்தைகளே நாளை நாட்டின் மன்னர்கள் என்பார்கள் அந்த குளந்தைகள் விஞ்ஞானத்தால் மன்னர்கள் ஆகாமல் நாழைய சோம்பேறி மன்னர்கள் ஆகி கொண்டிருக்கிறார்கள் என்று ஈழப்பிரியன் கவலையாகவும்.புனிதமான பக்தியில் கூட விஞ்ஞானம் புகுந்து சீரழித்தவிட்டதென்று சாத்திரியும் இறுதியாக வந்தாலும் உறுதியாக தனது கருத்துக்களை நிலவனும் வைத்து விட்டு போயிருக்கிறார்கள்.
ஆகவே நடுவர் அவர்களே நான் உங்களை வெறும் நடுவராக மட்டும் பார்க்கவில்லை நடுநிலையாளராகவும் தான் பார்க்கிறேன்.நடுநிலையென்பது வெறுமனே இரண்டு அணிகளுக்கு நடுவில் இருந்து விட்ட போவது அல்ல உண்மையின் பக்கம் நிற்பதே நடுநிலமையாகும்.அந்த உண்மை எமது பக்கமே உள்ளது. எனவே நீங்கள் உண்மையின் பக்கம் நிற்பீர்கள் என நம்புவதுடன் மேலே நடந்து கொண்டிருக்கும் வாக்கெடுப்பு தீர்ப்பை பாதிக்காது என்று நீங்கள் கூறினாலும்.அது பலரின் மன உணர்வு அவர்களின் உணர்வுகளிற்கும் மதிப்பளித்த. எமதணியின் கருத்துக்களால் செய்வதறியாமல் திகைத்து போயிருக்கும் எதிரணியினருக்கும் அதன் தவைருக்கும்.உற்சாகமாய் உங்கள் தீர்ப்பை எதிர்பாரத்து காத்திருக்கும் எமதணியினர் சார்பிலும் உங்கள் தீர்ப்பை கூறுமாறு பணிவுடன் கோட்டுகொள்கிறேன் நன்றிகள்
இன்றுடன் நிறைவு பெறும் இந்தபட்டிமனறத்திற்கு எனது தொகுப்புரைக்காக பொறுமையுடன் காத்திருந்த நடுவர் அவர்களிற்கும் மற்றும் எதிரணியினர் எனதணியினர் ஆகியோருக்க்கும் நன்றிகள்.
பட்டிமன்றத்தில் எனதணியினர் மிகவும் சிறப்பாக் தலைப்பிற்கேற்பமாதிரி வாதங்களை அருமையாக முன்வைத்தனர்.
எதிரணியினர்என்ன தலைப்பு என்று சரியாக விளங்காமல் தலையை விட்டு வாலைபிடித்மாதிரி வாதங்களை முனவைத்துள்ளனர் விஞ்ஞானம் மனிதனை சோம்பேறியாக்குகிறதா இல்லையா என்பதை விட்டு விஞஞான கண்டு பிடிப்புக்ளைபற்றியே எழுதிகளைத்து போனார்கள்
விஞ்ஞானத்தின் பயனாளர்கள் வேறுஇ விஞ்ஞானத்தின் படைப்பாளிகள் வேறு. படைப்பாளிகளும் பயனார்களாக இருக்கலாம். ஆனால் பயனாளர்கள் படைப்பாளிகள் அல்ல. நீங்கள் குறிப்பிட்ட ரைட் சகோதரர்கள் கடுமையாக உழைத்தார்கள் - போராடினார்கள் - கண்டுபிடித்தார்கள்: இங்கு மனித உழைப்பு சரியான முறையில் பயன்படுத்தப்பட்டது - அதனால் உற்சாகமடைந்தார்கள் - சாதித்தார்கள். ஆனால் பயனார்கள் அப்படியல்ல. பயனாளர்களைப் பொறுத்தவரை சோம்பேறிகளாகவே அவர்களை வைத்திருக்கிறது விஞ்ஞானம்10தொழில்நுட்பம். விழுந்து எழுந்து நடை பயின்றது விஞ்ஞானப் படைப்பாளிகள். விஞ்ஞானப் பயனாளர்கள் அல்ல!!!! என்றுஅவர்களிற்கு எமதணியில் இளைஞன் சரியானவிளக்கம் கொடுத்தாலும் அவர்கள் விளங்கி கொள்கிற மாதிரியில்லை ஏனெனில் அவர்களிடம் சொந்த ழூளை இல்லை ஏனெனில் அவர்களால் 2+2எத்தனையென்று கேட்டாலே கூட்டிபார்க்க கருவி வேண்டும் அவர்களிற்கு.
அடுத்ததாக எதிரணியில் மழலை சொன்னார்.[color=red]அம்மாவின் மடியிலே அமர்ந்து அம்மா காட்டி சோறு ஊட்டிய நிலாவின் மடியில் காலடி பதிக்கும் பிள்ளை விஞ்ஞானம் சோம்பேறியாக்கியிருந்தால் காலடி பதித்து இருக்க முடியுமா? [/coloநிலவில்மனிதன் காலடி வைத்ததால் அண்டவெளிகளிலும் குப்பை சேர்ந்ததேதவிர மனிதகுலத்திற்கு என்ன முன்னேற்றம் ஏற்பட்டது பாவம் மழலை தானே விட்டு விடுவோம்.அம்மாவின் மடியில்இருந்து சோற்றை சாப்பிடட்டும்.
அடுத்ததாக எமதணியில் நிதர்சன் விஞ்ஞானம் மனித இயக்கத்தின் முக்கிய அங்கமான கதாலைகூட விட்டுவைக்கவில்லை உணர்வுகளோடு உயிராய் இருக்கவேண்டிய காதல் இன்று விஞ்ஞானத்தால் உருக்குலைந்து போயிருக்கிறது என்பதனை அருமையாய் சொன்னார்.
அடுத்து மதன் இன்று சின்னத்திiயினால் வரும் சீரழிவுகள் பற்றி சிந்திக்க தாண்டும் விதமாக விளக்கினார். சின்னத்திரையின் தாக்கம் பற்றி நான் அதிகம் சொல்ல வேண்டியதில்லை எதிரணியினர் அவர்கள் வீட்டிலேயே பார்க்கலாம். ஞாயிற்ற கிழமையானால் காலை மத்தியானம் இரவுக்கு ழூன்றுநேரத்திற்கு சேர்த்து காலையே சமைத்து வைத்து விட்டு பெண்கள் சின்னத்திரைமுன் போய் இருந்தால் இரவுவரை அசைவதில்லைகுழந்தை கத்தினாலென்ன கணவன் செத்தாலென்ன அவர்கள் கவனம் முழுதும் நாடகத்தை பார்த்து ஊச் உச் என்று உச்சு கொட்டி கொண்டிருப்பார்கள்
எமதணியில் மற்றவர்கள் விஞஙானத்தால் மனிதன் உணர்வால் சோர்ந்து போயிருக்கிறான் என்று உண்மையை கூறிக்கொண்டிருக்க உணர்வால் மட்டுமல்ல உணவாலும் மனிதன இன்றையவிஞ்ஞானத்தால் பாதிக்கப்பட்டு சோரந்;து போயுள்ளானென்ற வியாசன் அருமையாக இடித்துரைத்தார்.
அடுத்து இன்றைய குழந்தைகளே நாளை நாட்டின் மன்னர்கள் என்பார்கள் அந்த குளந்தைகள் விஞ்ஞானத்தால் மன்னர்கள் ஆகாமல் நாழைய சோம்பேறி மன்னர்கள் ஆகி கொண்டிருக்கிறார்கள் என்று ஈழப்பிரியன் கவலையாகவும்.புனிதமான பக்தியில் கூட விஞ்ஞானம் புகுந்து சீரழித்தவிட்டதென்று சாத்திரியும் இறுதியாக வந்தாலும் உறுதியாக தனது கருத்துக்களை நிலவனும் வைத்து விட்டு போயிருக்கிறார்கள்.
ஆகவே நடுவர் அவர்களே நான் உங்களை வெறும் நடுவராக மட்டும் பார்க்கவில்லை நடுநிலையாளராகவும் தான் பார்க்கிறேன்.நடுநிலையென்பது வெறுமனே இரண்டு அணிகளுக்கு நடுவில் இருந்து விட்ட போவது அல்ல உண்மையின் பக்கம் நிற்பதே நடுநிலமையாகும்.அந்த உண்மை எமது பக்கமே உள்ளது. எனவே நீங்கள் உண்மையின் பக்கம் நிற்பீர்கள் என நம்புவதுடன் மேலே நடந்து கொண்டிருக்கும் வாக்கெடுப்பு தீர்ப்பை பாதிக்காது என்று நீங்கள் கூறினாலும்.அது பலரின் மன உணர்வு அவர்களின் உணர்வுகளிற்கும் மதிப்பளித்த. எமதணியின் கருத்துக்களால் செய்வதறியாமல் திகைத்து போயிருக்கும் எதிரணியினருக்கும் அதன் தவைருக்கும்.உற்சாகமாய் உங்கள் தீர்ப்பை எதிர்பாரத்து காத்திருக்கும் எமதணியினர் சார்பிலும் உங்கள் தீர்ப்பை கூறுமாறு பணிவுடன் கோட்டுகொள்கிறேன் நன்றிகள்
; ;

