05-18-2005, 07:08 PM
சிங்களக் காடையரால் தமிழ் புனர்வாழ்வுக் கழக உறுப்பினரின் காது துண்டிப்பு
திருமலை மாவட்டம் மரத்தடி சந்திப் பகுதியில் வைத்து சிங்களக் கடையர்களைக் கொண்ட கும்பலினால் தமிழர் புனர்வாழ்வுக் கழக அங்கத்தவர் ஒருவரின் காது துண்டிக்கப்பட்டள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
திருமலையில் புதிதாக புத்தர் சிலை நிர்மானிக்கப்பட்டதன் பின்பு உருவான ஒரு முறுகல் நிலையின் வெளிப்பாடகவே இந்த காதறுப்புச் சம்பவமும் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிற்து.
மட்டக்களப்பு சந்தைப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டுச்சம்பவம் ஒன்றில் ஈபிடிபி தேசவிரோதக் கும்பலி உறுப்பினனாகிய மோகன் என்ற ஆறுமுகம் முருகுப்பிள்ளை கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை 9.15 அளவில் நடை பொற்ற இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில்; மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதோடு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
வேலுப்பிள்ளை நவரட்னம் எனப்படும் இவர் சந்தையில் பொருட்;கள் கொள்வனவு செய்து கொண்டிருந்த போதே துப்பாக்கிசூட்டுக்கு இலக்காகியுள்ளார்
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் இனம்காணப்படவில்லை
என்றும் அவர்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவிக்கின்றனர
சங்கதி
திருமலை மாவட்டம் மரத்தடி சந்திப் பகுதியில் வைத்து சிங்களக் கடையர்களைக் கொண்ட கும்பலினால் தமிழர் புனர்வாழ்வுக் கழக அங்கத்தவர் ஒருவரின் காது துண்டிக்கப்பட்டள்ளதாக அறிவிக்கப்படுகிறது.
திருமலையில் புதிதாக புத்தர் சிலை நிர்மானிக்கப்பட்டதன் பின்பு உருவான ஒரு முறுகல் நிலையின் வெளிப்பாடகவே இந்த காதறுப்புச் சம்பவமும் நடைபெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிற்து.
மட்டக்களப்பு சந்தைப்பகுதியில் நடைபெற்ற துப்பாக்கி சூட்டுச்சம்பவம் ஒன்றில் ஈபிடிபி தேசவிரோதக் கும்பலி உறுப்பினனாகிய மோகன் என்ற ஆறுமுகம் முருகுப்பிள்ளை கொல்லப்பட்டுள்ளார். இன்று காலை 9.15 அளவில் நடை பொற்ற இந்த துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில்; மற்றும் ஒருவர் காயமடைந்துள்ளதோடு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.
வேலுப்பிள்ளை நவரட்னம் எனப்படும் இவர் சந்தையில் பொருட்;கள் கொள்வனவு செய்து கொண்டிருந்த போதே துப்பாக்கிசூட்டுக்கு இலக்காகியுள்ளார்
துப்பாக்கி பிரயோகத்தை மேற்கொண்டவர்கள் இனம்காணப்படவில்லை
என்றும் அவர்கள் தொடர்பாக விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாகவும் காவற்துறையினர் தெரிவிக்கின்றனர
சங்கதி
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

