05-17-2005, 09:36 PM
காற்றாகி உன்னை நான்
கடந்திட்ட பொழுதிலும்
மூச்சாகி உன்னுள்
கலந்திட்ட போதிலும்
வேராகி உன்னை நான்
சூழ்ந்த பின்னும்
தனியாக நீ ஏன் செல்கிறாய்?
காதலின் ஆழம் பட்டுத்தெறிக்கின்றது மழலை.
கவிதை அருமை. வாழ்த்துக்கள்.
கடந்திட்ட பொழுதிலும்
மூச்சாகி உன்னுள்
கலந்திட்ட போதிலும்
வேராகி உன்னை நான்
சூழ்ந்த பின்னும்
தனியாக நீ ஏன் செல்கிறாய்?
காதலின் ஆழம் பட்டுத்தெறிக்கின்றது மழலை.
கவிதை அருமை. வாழ்த்துக்கள்.

