05-17-2005, 07:54 PM
கள உறவுகளுக்கு வணக்கம்
நமது தமிழ் தேசியத்துக்கு எதிரான கூலிப்படையின் கைகூலிகள் மத்திய கிழக்கு நாடுகளில் இப்போ உயிருக்கு பயந்து தஞ்சம் அடைந்துள்ளனர். அப்படிப்பட்டவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள் என எனது உறவுப் பையன் எழுதிய கடிதம் உங்கள் பார்வைக்காக.............................
<b> மத்திய கிழக்கு
12 . 03 . 2005
அப்புக்கு வணக்கம்
நான் நலம் அதுபோல் உங்கள் சுகத்தையும் கடவுள் காப்பாத்துவாராக...... மேலும் இங்கு கருணா பார்ட்டியின் நடவடிக்கைகளை உங்களை போன்ற தமிழ் தேசிய பற்றுள்ளவர்களுக்கு அறியத்தர வேண்டும் என்ற ஆதங்கத்தில் இதை எழுதுகிறேன்.
உங்களுக்குத் தெரியும் இந்த வேலைக்கு (பாதுகாப்பு அமைச்சு) Job Visa எடுப்பதிற்கு எவ்வளவு கஸ்டப்பட்டு எனக்கு 1996ல் கிடைத்தது என..இங்குள்ள அமைச்சு நேரடியாக இலங்கை அரசுக்கு விசாக்களை அனுப்புவதால் தமிழருக்கு கிடைப்பது மிக அரிது.இங்கு இருப்பவர்களில் 90% பெரும்பாண்மை இனத்தவர். அப்படியான இடத்தில் சென்ற October மாதம் திடீரென 40 தமிழர்கள் வந்தால் எப்பிடி இருக்கும் சரி தமிழ் சனம்தானே ஊர் சனங்கள் வந்திருக்கும் என பார்க்க போனால் அவ்வளவு பேரும் மட்டக்களப்பை சோ;ந்தவர்கள் நாமும் உறவுகள் என்ற முறையில் சில சில உதவிகளை செய்தோம் ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தது.எங்களுடன் முகம் கொடுத்து பேசவே அவர்கள் விருப்பமில்லாமல் இருப்பதை அறிந்தோம்.அப்போதுதான் எமக்கு சில சந்தேகங்கள் உருவாக ஒருசிலரை தனியே அழைத்து விசாரித்தோம் ஆமாம் அவர்கள் உண்மையில் கருணாவின் விசுவாசிகள்தான்.இலங்கை அரசின் உதவியுடன கருணாதான் அவர்களை இங்கு அனுப்பியிருக்கிறார் என்றும் அவர்களை வழிநடத்தவென ஒரு பொறுப்பாளரையும் அனுப்பியிருக்கிறார்............................................பெயருடையவர்தான் கருணாவின் நம்பிக்கைகுரிய பொறுப்பாளர்.மட்டகளப்பில் சச்சி மாஸ்டருடன் சேர்ந்து யாழ்ப்பாணச்சனத்தை கலைப்பதில் முன்னுக்கு நின்றவர். அவர் இட்டுள்ள சட்டங்கள் தேவையில்லாமல் தமிழ் ஆட்களுடன் பேசப்படாது.வேலை முடிந்ததும் அவரின் Roomக்குதான் போக வேண்டும் Roomல் T.V , DVD என வாங்கி வைத்துள்ளார். நாங்கள் இங்குள்ள பழைய மட்டகளப்பு ஆட்களை மூலம் சில பேரை அழைத்து புத்திமதி கூறிப் பாத்தோம் வேலையில்லை திருத்த முடியாத ஜென்மங்கள்.....
சென்ற மாதம் அந்த Groupபிலிருந்து ஒருவர் Emergency vacation Fax Msg வந்தது என போனார் நாங்கள் விசாரித்து பாத்ததில் அவா; ஊர் போய் சேரவில்லை என்றும் Airportலேயே பேர் வந்து கூட்டி போனதாக அறிந்தோம்.தம்மை வந்து அடைந்ததாக பிறகு இங்குள்ள பொறுப்பாளருக்கு தகவல் வந்தது. இப்போதய புதிய தகவல்படி 4 பேரை அனுப்பும்படி Msg வந்திருக்காம் ஆள் தெரிவு நடைபெறுகிறதாம் இங்குள்ள புலி அலுவலகத்துக்கும் தெரிவித்தோம் அவகளும் அரசியல் பணியில் இருப்பதால் ஒண்ணும் செய்ய இயலாது. . விமான நிலையத்திலிருந்து அவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல இலங்கை இராணுவம் இருக்கும் போது எம்மால் எதுவும் செய்ய முடியாது இங்குள்ளவர்களை போல அரபு நாடுகளில் சிறு சிறு குழுக்களாக இயங்கும் இவர்கள் தங்களுக்குள் ஒரு தொடர்பினை வைத்துள்ளார்கள் இவர்களின் வருகையால் இங்குள்ள பழைய தமிழ் உறவுகள் (மட்டகளப்பை சேர்ந்தவர்கள்) புலி ஆதரவு காட்ட தயக்கம் காட்டுகிறார்கள் பயம்தான் முக்கிய காரணம் கிட்டதட்ட மத்திய கிழக்குநாடுகளில் 100 -----150 பேர் இருப்பார்களாம் சும்மா ஊரில் 2...3 பேரை சுடுவதால் மாத்திரம் இந்த துரோக கும்பலை அழித்து விட முடியாது ஒருவர் இருக்கும் மட்டும் காட்டிக் கொடுப்புகள் இருந்து கொண்டுதான் இருக்கும் இவர்களின் முழுக்கனவும் இலங்கையில் மீண்டும் யுத்தம் தொடங்க வேண்டும் தாங்கள் போய் சேரவேண்டும் என்பதே.......
அப்பு எமது தமிழ் மக்கள் இப்போ தான் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் முக்கியமாக இந்த சமாதான பேச்சுவார்த்தை முறிவடையாமல் பாதுகாக்க வேண்டும்..இவர்களை பற்றிய மேலும் செய்திகள் வரும் போது எழுதுகிறேன் எல்லாரையும் சுகம் கேட்டதாக சொல்லவும்
இப்படிக்கு
அன்புடன் தேவன் </b>
உறவுகளே இது கதையல்ல உண்மை எமது போராட்ட வரலாற்றில் பெரிய அடியாக விழுந்த கருணாவின் பிளவு இன்னும் முடியவில்லை....சில பாதுகாப்புகள் காரணமாக இப்படி எழுதவேண்டியதாக போய் விட்டது மீண்டும் சந்திப்போம்
நமது தமிழ் தேசியத்துக்கு எதிரான கூலிப்படையின் கைகூலிகள் மத்திய கிழக்கு நாடுகளில் இப்போ உயிருக்கு பயந்து தஞ்சம் அடைந்துள்ளனர். அப்படிப்பட்டவர்கள் அங்கு என்ன செய்கிறார்கள் என எனது உறவுப் பையன் எழுதிய கடிதம் உங்கள் பார்வைக்காக.............................
<b> மத்திய கிழக்கு
12 . 03 . 2005
அப்புக்கு வணக்கம்
நான் நலம் அதுபோல் உங்கள் சுகத்தையும் கடவுள் காப்பாத்துவாராக...... மேலும் இங்கு கருணா பார்ட்டியின் நடவடிக்கைகளை உங்களை போன்ற தமிழ் தேசிய பற்றுள்ளவர்களுக்கு அறியத்தர வேண்டும் என்ற ஆதங்கத்தில் இதை எழுதுகிறேன்.
உங்களுக்குத் தெரியும் இந்த வேலைக்கு (பாதுகாப்பு அமைச்சு) Job Visa எடுப்பதிற்கு எவ்வளவு கஸ்டப்பட்டு எனக்கு 1996ல் கிடைத்தது என..இங்குள்ள அமைச்சு நேரடியாக இலங்கை அரசுக்கு விசாக்களை அனுப்புவதால் தமிழருக்கு கிடைப்பது மிக அரிது.இங்கு இருப்பவர்களில் 90% பெரும்பாண்மை இனத்தவர். அப்படியான இடத்தில் சென்ற October மாதம் திடீரென 40 தமிழர்கள் வந்தால் எப்பிடி இருக்கும் சரி தமிழ் சனம்தானே ஊர் சனங்கள் வந்திருக்கும் என பார்க்க போனால் அவ்வளவு பேரும் மட்டக்களப்பை சோ;ந்தவர்கள் நாமும் உறவுகள் என்ற முறையில் சில சில உதவிகளை செய்தோம் ஆனால் அவர்களின் நடவடிக்கைகள் வித்தியாசமாக இருந்தது.எங்களுடன் முகம் கொடுத்து பேசவே அவர்கள் விருப்பமில்லாமல் இருப்பதை அறிந்தோம்.அப்போதுதான் எமக்கு சில சந்தேகங்கள் உருவாக ஒருசிலரை தனியே அழைத்து விசாரித்தோம் ஆமாம் அவர்கள் உண்மையில் கருணாவின் விசுவாசிகள்தான்.இலங்கை அரசின் உதவியுடன கருணாதான் அவர்களை இங்கு அனுப்பியிருக்கிறார் என்றும் அவர்களை வழிநடத்தவென ஒரு பொறுப்பாளரையும் அனுப்பியிருக்கிறார்............................................பெயருடையவர்தான் கருணாவின் நம்பிக்கைகுரிய பொறுப்பாளர்.மட்டகளப்பில் சச்சி மாஸ்டருடன் சேர்ந்து யாழ்ப்பாணச்சனத்தை கலைப்பதில் முன்னுக்கு நின்றவர். அவர் இட்டுள்ள சட்டங்கள் தேவையில்லாமல் தமிழ் ஆட்களுடன் பேசப்படாது.வேலை முடிந்ததும் அவரின் Roomக்குதான் போக வேண்டும் Roomல் T.V , DVD என வாங்கி வைத்துள்ளார். நாங்கள் இங்குள்ள பழைய மட்டகளப்பு ஆட்களை மூலம் சில பேரை அழைத்து புத்திமதி கூறிப் பாத்தோம் வேலையில்லை திருத்த முடியாத ஜென்மங்கள்.....
சென்ற மாதம் அந்த Groupபிலிருந்து ஒருவர் Emergency vacation Fax Msg வந்தது என போனார் நாங்கள் விசாரித்து பாத்ததில் அவா; ஊர் போய் சேரவில்லை என்றும் Airportலேயே பேர் வந்து கூட்டி போனதாக அறிந்தோம்.தம்மை வந்து அடைந்ததாக பிறகு இங்குள்ள பொறுப்பாளருக்கு தகவல் வந்தது. இப்போதய புதிய தகவல்படி 4 பேரை அனுப்பும்படி Msg வந்திருக்காம் ஆள் தெரிவு நடைபெறுகிறதாம் இங்குள்ள புலி அலுவலகத்துக்கும் தெரிவித்தோம் அவகளும் அரசியல் பணியில் இருப்பதால் ஒண்ணும் செய்ய இயலாது. . விமான நிலையத்திலிருந்து அவர்களை பாதுகாப்பாக அழைத்து செல்ல இலங்கை இராணுவம் இருக்கும் போது எம்மால் எதுவும் செய்ய முடியாது இங்குள்ளவர்களை போல அரபு நாடுகளில் சிறு சிறு குழுக்களாக இயங்கும் இவர்கள் தங்களுக்குள் ஒரு தொடர்பினை வைத்துள்ளார்கள் இவர்களின் வருகையால் இங்குள்ள பழைய தமிழ் உறவுகள் (மட்டகளப்பை சேர்ந்தவர்கள்) புலி ஆதரவு காட்ட தயக்கம் காட்டுகிறார்கள் பயம்தான் முக்கிய காரணம் கிட்டதட்ட மத்திய கிழக்குநாடுகளில் 100 -----150 பேர் இருப்பார்களாம் சும்மா ஊரில் 2...3 பேரை சுடுவதால் மாத்திரம் இந்த துரோக கும்பலை அழித்து விட முடியாது ஒருவர் இருக்கும் மட்டும் காட்டிக் கொடுப்புகள் இருந்து கொண்டுதான் இருக்கும் இவர்களின் முழுக்கனவும் இலங்கையில் மீண்டும் யுத்தம் தொடங்க வேண்டும் தாங்கள் போய் சேரவேண்டும் என்பதே.......
அப்பு எமது தமிழ் மக்கள் இப்போ தான் மிகவும் விழிப்பாக இருக்க வேண்டும் முக்கியமாக இந்த சமாதான பேச்சுவார்த்தை முறிவடையாமல் பாதுகாக்க வேண்டும்..இவர்களை பற்றிய மேலும் செய்திகள் வரும் போது எழுதுகிறேன் எல்லாரையும் சுகம் கேட்டதாக சொல்லவும்
இப்படிக்கு
அன்புடன் தேவன் </b>
உறவுகளே இது கதையல்ல உண்மை எமது போராட்ட வரலாற்றில் பெரிய அடியாக விழுந்த கருணாவின் பிளவு இன்னும் முடியவில்லை....சில பாதுகாப்புகள் காரணமாக இப்படி எழுதவேண்டியதாக போய் விட்டது மீண்டும் சந்திப்போம்
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

