09-21-2003, 07:04 PM
பல மணி நேரமாய் யாழில் தேடி அலைந்து கருத்தாடும் வழிகளையும் முறைகளையும் தனியாகப் படித்துணர்ந்து பொன்மொழியில் கருத்தெழுதச் சென்றால்..இடம் கொடுக்கவில்லை களம்..அதையும் முறையிடும் முறையை பார்த்துணர்ந்து செய்துவிட்டு உலா வந்தால் உங்கள் கருத்தொன்று இங்Nகு...
உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?
நீங்கள் யார்?
மனிதம் தேடி உலகில் அலைந்தேன்..இன்று மீண்டும் மனிதர்களின் சுயநல,சுய கௌரவப் போராட்டங்களில் நானே பாதிக்கப்படுகிறேன்..
ஏனிந்த வேட்கை மானிடர் உங்களுக்கு...
உங்களுக்கும் எனக்கும் என்ன சம்பந்தம்?
நீங்கள் யார்?
மனிதம் தேடி உலகில் அலைந்தேன்..இன்று மீண்டும் மனிதர்களின் சுயநல,சுய கௌரவப் போராட்டங்களில் நானே பாதிக்கப்படுகிறேன்..
ஏனிந்த வேட்கை மானிடர் உங்களுக்கு...
...
.............
.............

