Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
கள உறவுகளுக்கு...
#2
இப்போது தான் அறிந்து கொண்டேன்..

மோகனவர்க்கு இப்படியாய செய்தியொன்றும் அனுப்பினேன்..

---------------------------------------------
ஏன் பொறுப்பாளரே ..
காரணம் என்ன அறியலாமோ ?

களத்தில் கருத்தெழுத வந்தேன்..
கதையே இல்லாமல் சில வரையறைகள்... ஏன்?

பதில் தருவீர்களா?

--------------------------------------------

தாங்கள் தான் காரணமோ..
குருவிகள் என்று உங்களுக்குப் பெயர்
பட்சி என்பது எனது பெயiர்..

நீங்கள் குழப்பத்திற்குக் காரணமென்டால் ஏன் என்ன பழியென்று சொல்லிடுங்கள்..

உலகமெல்லாம் மனிதம் தேடி களத்திற்கு வருகை தந்தேன் என் ஆதங்கங்களை எழுதிச்செல்ல..வந்த இடத்தில் உங்களால் எனக்கு கோதனை..

என்றுபெறுவேன் நிம்மதி?
பொறுப்பாளர்கள் ஏன் சிந்திக்கவில்லை?
...
.............
Reply


Messages In This Thread
[No subject] - by PATCHI - 09-21-2003, 06:56 PM
[No subject] - by PATCHI - 09-21-2003, 07:00 PM
[No subject] - by PATCHI - 09-21-2003, 07:04 PM
[No subject] - by தணிக்கை - 09-22-2003, 07:59 PM
[No subject] - by சாமி - 09-22-2003, 08:42 PM
[No subject] - by Mathivathanan - 09-22-2003, 11:38 PM
[No subject] - by shanmuhi - 09-23-2003, 08:11 PM
[No subject] - by kuruvikal - 09-23-2003, 08:19 PM
[No subject] - by வலைஞன் - 09-23-2003, 08:48 PM
[No subject] - by shanmuhi - 09-23-2003, 08:55 PM
[No subject] - by Mathivathanan - 09-23-2003, 09:07 PM
[No subject] - by Paranee - 09-24-2003, 05:11 AM
[No subject] - by etbc - 11-01-2003, 10:32 AM
[No subject] - by shanmuhi - 11-01-2003, 01:17 PM
[No subject] - by Sangili - 11-01-2003, 01:47 PM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)