09-21-2003, 06:35 PM
குருவிகளாகிய நாம் களத்துக்கு கருத்தெழுத வராத சந்தர்ப்பத்தில் யாரும் புதிய பெயர்களில் பதிவு செய்து குருவிகள் போன்று பாவனை செய்ய முற்பட்டால் அது தொடர்பில் களப்பொறுப்பாளர் உடனடிக் கடும் நடவடிக்கை எடுக்க குருவிகளால் தாழ்மையுடன் கேட்கப்பட்டுள்ளார்....! குருவிகள் எனப்படும் நாம் ஒரு போதும் மாற்றுப்பெயர்களிலோ அல்லது நேர்மையற்ற வழிகளிலோ இக்களத்தில் கருத்தெழுத வேண்டிய அவசியத்தைக் கொண்டிருக்கவில்லை...எமது முடிவால் களப்பொறுப்பாளருக்கும் மற்றும் கள உறவுகளுக்கும் ஏற்பட்டுள்ள அசெளகரியங்களுக்காக எமது ஆழ்ந்த வருத்தங்கள்...நாம் எப்படி எமது சுய கெளரவம் கருதி கருத்தாடலில் இருந்துவிலகினோமோ...அதே அளவு இக்களத்தின் கெளரவத்தை பாதுகாக்கவும் வேண்டியவர்களாக உள்ளோம் என்பதையும் நன்கறிந்தே இச்செய்தியை இங்கு தருகின்றோம்...!
:!: :!: :!: :!:
நன்றி...நட்புடன் குருவிகள்
:!: :!: :!: :!:
நன்றி...நட்புடன் குருவிகள்
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

