05-17-2005, 02:41 PM
Mathuran Wrote:kuruvikal Wrote:Mathuran Wrote:செய்தியைப் பார்க்கும் பொழுது சினிசொத் இணையத்தளம் ஏதோ உள்நோக்கம் வைத்து செய்தி வெலியிடுவது போல உள்ளது. உண்மை என்னவென்றால் இந்தியாவில் சச்சின் படத்துக்கே மக்கள் அதிகம் அலைமோதுகின்றார்கள் என்று இந்தியாவில் இருந்து பல நண்பர்கள் தொலைபேசியில் சொன்னார்கள். ஆனால் இந்திய ஈனைய பத்திரிகைகள் என்னவென்றால். றஜனியின் ஆவிப் படமான சாத்திரமுகியே சக்கை போடு போடுகின்றது என்று உண்மைக்கு புறம்பான செய்திகளை ஈணைத்துள்லார்கள்.ஈழத்தில் மக்கள் இப்போதெல்லாம் இந்தியதிரைப்படங்களை விரும்பி பார்ப்பதில்லை.நண்பர்களே கொஞ்சம் சிந்தியுங்கள். ஈழத்தமிழர்களுக்கு இருக்கும் பிரச்சினக்குள் அவர்கள் திரைப்படத்திற்க முக்கியத்துவம் கொடுப்பார்கள். இப்போதெல்லாம் மக்கள் ஈழத்து திரைப்படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க தொடங்கிவிட்டார்கள்.
அப்ப்டியும் சிலவேளைகளில் இந்திய திரைப்படங்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் பார்க்க நேர்ந்தாலும்,மக்கள் நல்ல கருத்தோட்டமுள்ள திரைப்படங்களையே பார்ப்பார்கள். றஜனி கமல் போன்றவர்களின் திரைப்படங்கள் திரையிடப்படுவதையே மக்கள் வருங்காலங்களில் புறக்கணிப்பார்கள் என்பது எனது கருத்து.
மதுரன் இதில சிலதை குருவிகள் ஏற்காதுகள்... இரவில பொம்பர் குண்டு போடுவான் என்று சொல்லச் சொல்லவும் ஜென்ரேட்டர் போட்டு கூட்டம் கூடி சினிமாப்படம் பார்த்த சனம் யாழ்ப்பாணத்துச் சனம்...அந்த செய்தியில உண்மை இல்லாமல் இருக்காது என்றே நினைக்கிறம்..குறிப்பா யாழ்ப்பாணம் பற்றிச் சொன்னதில...! :wink: <!--emo&--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
நீங்கள் கூறுவதையும் என்னால் மறுக்க முடியாமல் உள்ளது குருவிகள். ஆனாலும் சினிசொத் சொல்லுற செய்திய பாத்த பத்து பேர் செய்யும் ஒரு கரியத்தை ஒட்டுமொத்த சமூகமும் செய்வது போலல்லவா அந்த செய்தி அமைந்துள்ளது. அண்மையில் நான் கொழும்பிற்கு சென்றிருந்தேன். திரையரங்குகளின் நிலமை எவ்வறு உள்ளதென பார்க்கச் சென்றேன். ஒரு காட்சிக்கு ஏழுபெயர்தான் வந்திருந்தார்கள். அப்படி கொளும்பின் நிலை இருக்கும் பொழுது. யாழ்ப்பாணத்தின் நிலைதனை இவர்கள் எவ்வாறு இப்படி கூறமுடியும் என்று கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். பொதுவாக நல்ல கருத்தினைக்கொண்ட கதை என்றால்த்தான் குடும்பமாக சென்று பார்ப்பார்கள். இவர்கள் எடுக்கின்ற ஆவிப்படங்களிற்கா மக்கள் கூட்டம் மோதுவார்கள். உங்கள் நெஞ்சில் கைவைத்து சொல்லுங்கள் சந்திரமுகி என்னும் சமூகத்திற்கு என்னத்தை சொல்லிச்சென்றது. இங்கே நான் வாழும் நாட்டில் பலர் அலுத்துக்கொள்கின்றார்கள். இது ஒரு கதை என்று, இதைப்போய் திரைப்படமாக எடுத்திருக்கின்றார்கள் என்று. பணம்கொடுத்து திரையரங்கு சென்றவர்கள் இவ்வளவு பணத்தை கொடுத்து ஆவிக் கதையா பார்க்கப்போனோம் என்று புலம்புகின்றார்கள். பிரமாண்டமான விளம்பரங்களால் மக்களின் பணம் கொள்ளை அடிக்கப்படுகின்றதே. இதனை வினையோகஸ்த்தர்கள் கவனத்தில் எடுப்பார்களா? இல்லை இதுபோன்ற தப்பான கதைகளிற்கு தவறான விமர்சனம் செய்யும் ஊடகங்கள் கருத்தில் எடுத்துக்கொள்வார்களா? இப்படியான தவறான கருத்துக்களை கூறி ரசிகர்களை ஏமாற்றும் திரைப்படங்களை கொடுக்கும் வினையோகஸ்தர்களின் தவறான பார்வையால் விளைகின்ற பிரச்சினையே இவையாவும் என்பதை கூறி முடிக்கின்றேன்.
சந்திரமுகி சொல்லுறது...சாமியார் இல்லாம பாரதம் இல்ல...சாமி இல்லாம ரஜனிகாந் சனத்துக்கு மொட்டை போட முடியாது என்றத...! :wink: <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/tongue.gif' border='0' valign='absmiddle' alt='tongue.gif'><!--endemo--> <!--emo&:lol:--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/laugh.gif' border='0' valign='absmiddle' alt='laugh.gif'><!--endemo-->
<img src='http://kuruvikal.yarl.net/archives/PETBIRD1.gif' border='0' alt='user posted image'>

