05-17-2005, 01:37 PM
செய்தியைப் பார்க்கும் பொழுது சினிசொத் இணையத்தளம் ஏதோ உள்நோக்கம் வைத்து செய்தி வெலியிடுவது போல உள்ளது. உண்மை என்னவென்றால் இந்தியாவில் சச்சின் படத்துக்கே மக்கள் அதிகம் அலைமோதுகின்றார்கள் என்று இந்தியாவில் இருந்து பல நண்பர்கள் தொலைபேசியில் சொன்னார்கள். ஆனால் இந்திய ஈனைய பத்திரிகைகள் என்னவென்றால். றஜனியின் ஆவிப் படமான சாத்திரமுகியே சக்கை போடு போடுகின்றது என்று உண்மைக்கு புறம்பான செய்திகளை ஈணைத்துள்லார்கள்.ஈழத்தில் மக்கள் இப்போதெல்லாம் இந்தியதிரைப்படங்களை விரும்பி பார்ப்பதில்லை.நண்பர்களே கொஞ்சம் சிந்தியுங்கள். ஈழத்தமிழர்களுக்கு இருக்கும் பிரச்சினக்குள் அவர்கள் திரைப்படத்திற்க முக்கியத்துவம் கொடுப்பார்கள். இப்போதெல்லாம் மக்கள் ஈழத்து திரைப்படங்களுக்கே முக்கியத்துவம் கொடுக்க தொடங்கிவிட்டார்கள்.
அப்ப்டியும் சிலவேளைகளில் இந்திய திரைப்படங்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் பார்க்க நேர்ந்தாலும்,மக்கள் நல்ல கருத்தோட்டமுள்ள திரைப்படங்களையே பார்ப்பார்கள். றஜனி கமல் போன்றவர்களின் திரைப்படங்கள் திரையிடப்படுவதையே மக்கள் வருங்காலங்களில் புறக்கணிப்பார்கள் என்பது எனது கருத்து.
அப்ப்டியும் சிலவேளைகளில் இந்திய திரைப்படங்களை இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள மக்கள் பார்க்க நேர்ந்தாலும்,மக்கள் நல்ல கருத்தோட்டமுள்ள திரைப்படங்களையே பார்ப்பார்கள். றஜனி கமல் போன்றவர்களின் திரைப்படங்கள் திரையிடப்படுவதையே மக்கள் வருங்காலங்களில் புறக்கணிப்பார்கள் என்பது எனது கருத்து.

