05-17-2005, 03:51 AM
பாடசாலையில் இருந்து ஆர்வத்துடன் பட்டிமன்றத்தில் கலந்து கொண்ட நிலவன் அவர்களுக்கு நன்றி.
தொழில்நுட்ப வளர்ச்சியால் சின்னத்திரை வந்தாலும் வந்தது.. வீட்டிலை கணவனையும் பிள்ளைகளையும் கவனிப்பதற்கு ஆள் இல்லை.. சின்னத்திரை இரவு பன்னிரண்டு.. ஒரு மணிவரையும் சின்னத்திரையை இரசித்துவிட்டு.. சோம்பேறியாக மனைவி தூங்க.. பாவம் கணவனும் பிள்ளைகளும்..
கருத்துகளுக்கு நன்றி நிலவன் அவர்களே! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
தொழில்நுட்ப வளர்ச்சியால் சின்னத்திரை வந்தாலும் வந்தது.. வீட்டிலை கணவனையும் பிள்ளைகளையும் கவனிப்பதற்கு ஆள் இல்லை.. சின்னத்திரை இரவு பன்னிரண்டு.. ஒரு மணிவரையும் சின்னத்திரையை இரசித்துவிட்டு.. சோம்பேறியாக மனைவி தூங்க.. பாவம் கணவனும் பிள்ளைகளும்..
கருத்துகளுக்கு நன்றி நிலவன் அவர்களே! <!--emo&
--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/biggrin.gif' border='0' valign='absmiddle' alt='biggrin.gif'><!--endemo-->
.

