05-17-2005, 01:59 AM
Sooriyakumar Wrote:நான் சின்னவன் ஆகையால் இதுபற்றி எழுதுவதற்கு தெரியவில்லை.தங்களது ஆலோசனைக்கும் உற்சாகப்படுத்தலுக்கும் நன்றி!! விஞ்ஞானத்தை உருக்குலைக்குதோ இல்லையோ.. சாப்பாடு தண்ணீர் இல்லாமல் உடலையே உருக்குலைத்துவிடும்.
ஒருவர் நாள்முழுவதும் கணணிமுன் அமர்ந்திருந்து நவீன விஞ்ஙானம்பற்றி பட்டிமன்னறம் நடாத்திக்கொண'டிருந்தால் அது அந்த விஞஙானத்தையே உருக்குலைத்துவிடும். நன்றி
.

