05-16-2005, 04:36 PM
வணக்கம்!
பட்டி மன்றம் நடந்து கொண்டிருக்கையில் உற்சாக பிறவி நான் எப்படி உடனே பதில் சொல்வது என்று ஒரே ஏக்கம் இருந்தாலும் எமதணியை விட்டு விட்டு மற்ற வேலை பார்க்க நான் தயாராய் இல்லை.... எப்படியோ வந்திட்டன்
என்ன அருமை என்ன அருமை சும்மா சொல்லக் கூடாது எங்கட எதிரணியில் இருக்கவர்கள் இல்லாத ஒன்றை இருப்பதாகவும் இருப்பதை இல்லை என்றும் மாற்ற நன்றாகத்தால் முயல்கின்றனர்...நவீன தொழிநுட்பம் மனிதனை சோம்பொறியாக்குகிறது.... அதற்க்கு உதராணமாக எமது அணியினர் பல கருத்துக்கரளை வெளியீட்டுள்ளனர் அவர்களின் வழியோ நானும் செல்கிறேன் .. முதலில் இன்று குடும்பத்தலைவர்களின் பெரும் தலைவலியாக உள்ள சின்னத்திரை நாடககங்கள் பற்றி பார்ப்போம் இது எதனால் வந்தது? தொழிநுட்ப வளர்ச்சியால் தானே! தமது வீட்டு வேலையை செய்து தமது கணவருக்கு கடமை செய்து பிள்ளைகளை கவனித்து வந்த பல பெண்கள் சின்னத்திரை எப்ப வந்தததோ அப்போதே எல்லாத்தையும் விட்டுவிட்டார்கள். கணவன் வருவது தெரியாமல் நாடகத்தில மூழ்கி சோம்பொறிhயய் அவள் மாறிவிட்டாள்.. அதை விட இரவு 12 1 மணி வரையும் முழித்திருந்து நாடகம் பார்த்து விட்டு காலையில் வேலைக்கு போகும் கணவன் பிள்ளைகள் என்று எதையுமு; கண்டு கொள்ளமல் சோம்பொறிதனமாய் தூங்குகின்றாள்....தற்க்கு காரணம் யார்? எது? சோம்பொறிகளாய் இருந்து கொண்டு உற்சாகப்படுத்துகின்றது என்று அவர்கள் பேசுவதில் தப்பில்லை காரணம் அவர்களின் உற்சாகம் அது தான் நாங்கள் சொல்வது 'உற்சாகத்தை பற்றி" அதற்க்கும் அவர்களுக்கும் சம்பந்தமிருப்பதாய் எனக:கு தெரியவில்லை. ஒருவர் குறிப்பிட்டார் நீங்கள் மேடையின்றி பட்டி மன்றம் நடாத்துவதாக இங்கேயும் சோம்பொறிதனம் தானே இருக்கிறது? வீட்டிலிருந்து கணனியில் இருந்து கருத்தெழுதுவது உற்சாகமா? அல்லது மேடையில் ஒலிவாங்கி முன்னே பேசுவது சோம்பொறிதனாமா? இதில் நாம் கருத்தெழுதுவது உண்மைகளை உங்களுக்கு சொல்லவே தவிர நாங்களும் சோம்பொறிகள் ஆகிவிட்டோம் என்று சொல்லவல்ல. நாங்கள் தலைப்பு மாறி பேசுவதாக ஈஸ்வர் அவர்கள் சொன்னார் ஆனால் நாங்கள் எதை தலைப்புக்கு வெளியே பேசினோம் என்று சொல்ல அவருக்கு அவரின் சோம்பொறிதனம் விடவில்லை..
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->சங்கம் வளர்த்தான் பண்டையதமிழன் இணையத்தில்
சங்கடம் வளர்க்கிறான் இன்றையதமிழன்! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இது யாரின் கைNயுழுத்து என்று தெரியுமா? வேறு ஒருவரினதும் இல்லை தொழிநுட்பத்தைபற்றி அது ஊக்குவிப்பதாய் வாதாடிய நடா அவர்களின் கையேழுத்து தமிழர்களை மட்டுமல்ல பலரை இன்று சங்கடப்படுத்துவதுடன் நின்று விடாமல் சோம்பொறிகளாக்கி கொண்டிருக்கும் இணையம் பலரை சோம்பொறியாக்குகிறது.
தொடர்ந்து......
................................................................................
நடுவரின் கருத்துப்படி சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது
.................................................................................
நவீண தொழிநுட்பம் மனிதனை சோம்பொறி யாக்குகிறது. அது ஒரு பொதம் மனிதனை உற்சாகப்படுத்தாது என்று மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொண்டு விடை பெறுகின்றேன்
நன்றி வணக்கம்
நிலவன்
<!--c1-->CODE<!--ec1-->இடையில் எதிரணி தலைவருக்கான பதில் நான் வழங்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்... அதனால் மட்டுறுத்தினர்களால் விடப்பட்ட ஒரு பந்தியையும் நீக்கி விட்டென்
நிலவன்<!--c2--><!--ec2-->
பட்டி மன்றம் நடந்து கொண்டிருக்கையில் உற்சாக பிறவி நான் எப்படி உடனே பதில் சொல்வது என்று ஒரே ஏக்கம் இருந்தாலும் எமதணியை விட்டு விட்டு மற்ற வேலை பார்க்க நான் தயாராய் இல்லை.... எப்படியோ வந்திட்டன்
என்ன அருமை என்ன அருமை சும்மா சொல்லக் கூடாது எங்கட எதிரணியில் இருக்கவர்கள் இல்லாத ஒன்றை இருப்பதாகவும் இருப்பதை இல்லை என்றும் மாற்ற நன்றாகத்தால் முயல்கின்றனர்...நவீன தொழிநுட்பம் மனிதனை சோம்பொறியாக்குகிறது.... அதற்க்கு உதராணமாக எமது அணியினர் பல கருத்துக்கரளை வெளியீட்டுள்ளனர் அவர்களின் வழியோ நானும் செல்கிறேன் .. முதலில் இன்று குடும்பத்தலைவர்களின் பெரும் தலைவலியாக உள்ள சின்னத்திரை நாடககங்கள் பற்றி பார்ப்போம் இது எதனால் வந்தது? தொழிநுட்ப வளர்ச்சியால் தானே! தமது வீட்டு வேலையை செய்து தமது கணவருக்கு கடமை செய்து பிள்ளைகளை கவனித்து வந்த பல பெண்கள் சின்னத்திரை எப்ப வந்தததோ அப்போதே எல்லாத்தையும் விட்டுவிட்டார்கள். கணவன் வருவது தெரியாமல் நாடகத்தில மூழ்கி சோம்பொறிhயய் அவள் மாறிவிட்டாள்.. அதை விட இரவு 12 1 மணி வரையும் முழித்திருந்து நாடகம் பார்த்து விட்டு காலையில் வேலைக்கு போகும் கணவன் பிள்ளைகள் என்று எதையுமு; கண்டு கொள்ளமல் சோம்பொறிதனமாய் தூங்குகின்றாள்....தற்க்கு காரணம் யார்? எது? சோம்பொறிகளாய் இருந்து கொண்டு உற்சாகப்படுத்துகின்றது என்று அவர்கள் பேசுவதில் தப்பில்லை காரணம் அவர்களின் உற்சாகம் அது தான் நாங்கள் சொல்வது 'உற்சாகத்தை பற்றி" அதற்க்கும் அவர்களுக்கும் சம்பந்தமிருப்பதாய் எனக:கு தெரியவில்லை. ஒருவர் குறிப்பிட்டார் நீங்கள் மேடையின்றி பட்டி மன்றம் நடாத்துவதாக இங்கேயும் சோம்பொறிதனம் தானே இருக்கிறது? வீட்டிலிருந்து கணனியில் இருந்து கருத்தெழுதுவது உற்சாகமா? அல்லது மேடையில் ஒலிவாங்கி முன்னே பேசுவது சோம்பொறிதனாமா? இதில் நாம் கருத்தெழுதுவது உண்மைகளை உங்களுக்கு சொல்லவே தவிர நாங்களும் சோம்பொறிகள் ஆகிவிட்டோம் என்று சொல்லவல்ல. நாங்கள் தலைப்பு மாறி பேசுவதாக ஈஸ்வர் அவர்கள் சொன்னார் ஆனால் நாங்கள் எதை தலைப்புக்கு வெளியே பேசினோம் என்று சொல்ல அவருக்கு அவரின் சோம்பொறிதனம் விடவில்லை..
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->சங்கம் வளர்த்தான் பண்டையதமிழன் இணையத்தில்
சங்கடம் வளர்க்கிறான் இன்றையதமிழன்! <!--QuoteEnd--><!--QuoteEEnd-->
இது யாரின் கைNயுழுத்து என்று தெரியுமா? வேறு ஒருவரினதும் இல்லை தொழிநுட்பத்தைபற்றி அது ஊக்குவிப்பதாய் வாதாடிய நடா அவர்களின் கையேழுத்து தமிழர்களை மட்டுமல்ல பலரை இன்று சங்கடப்படுத்துவதுடன் நின்று விடாமல் சோம்பொறிகளாக்கி கொண்டிருக்கும் இணையம் பலரை சோம்பொறியாக்குகிறது.
தொடர்ந்து......
................................................................................
நடுவரின் கருத்துப்படி சில பகுதிகள் நீக்கப்பட்டுள்ளது
.................................................................................
நவீண தொழிநுட்பம் மனிதனை சோம்பொறி யாக்குகிறது. அது ஒரு பொதம் மனிதனை உற்சாகப்படுத்தாது என்று மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொண்டு விடை பெறுகின்றேன்
நன்றி வணக்கம்
நிலவன்
<!--c1-->CODE<!--ec1-->இடையில் எதிரணி தலைவருக்கான பதில் நான் வழங்க முடியாது என்பதை ஏற்றுக் கொள்கிறேன்... அதனால் மட்டுறுத்தினர்களால் விடப்பட்ட ஒரு பந்தியையும் நீக்கி விட்டென்
நிலவன்<!--c2--><!--ec2-->
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>

