05-15-2005, 12:58 PM
இந்தியா பற்றிய குளப்பமான கருத்தோட்டங்களுக்கான அடிப்படை காரணக்கள் , எமது இந்தியா பற்றிய புரிதலில் இருந்து ஊற்றெடுக்கிண்றன.
1)இந்தியா என்பது, தேசிய இனங்களிலால் ஆன ஓர் கூட்டமைவு.
2)இத் தேசிய இனங்களை அடக்கி ஆள்வது ,மத்தியில் உள்ள ஆளும் கும்பல்.
3)அடக்கி ஆளப்படும் இத்தேசிய இனங்களின் விடுதலைக்கு வித்திடக்கூடிய கோட்பாடக சுயனிர்ணயம் விளங்குகிறது.
4)இச் சுயணிர்ணய கோட்பாடானது, ஈழ விடுதலைப்போரட்டத்தின் அடி நாதம் ஆக விளங்குகின்றது.
5)ஈழப் போராட்டமானது அடக்கபட்டுள்ள இத் தேசிய இனங்களை எழுச்சி நிலைக்கு இட்டுச் செல்லவைக்கக்கூடியது என இந்திய அரசானது
அச்சம்கொண்டுள்ளது.
6)வெற்றியடைந்து கொன்டிருக்கும் ஈழ விடுதலைப்போரை ,அனைத்து வழிகளிலும் முடக்க இந்திய பிராந்திய வல்லருசு முயலும்.
7)இத் தலைஈட்டை நாம் எவ்வாறு புறம் தள்ளுகுறோம் என்பது எமது அரசியல் மற்றும் இராணுவ முனைப்புக்களில் தங்கி உள்ளது.
8)இந்தியாவில் உள்ள எம் நேச சக்திகளை வளர்த்தெடுத்து அவர்களினூடக இந்திய மக்களிடை எம் போரட்டத்தின் நியாயங்களை எடுத்துரைத்தல்.
9)இன்னொரு இந்திய இரானுவ தலையீட்டை எதிர்பாத்து, எமது இரானுவவூயுகங்களை வடிவமைத்தல்.
10)இந்திய வல்லாதிக்க அடிவருடிகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துதல்.
11)அரசியல்ரீதியாக இந்திய மேலாதிக்க முனைவுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துதல்.
12)குறிப்பாக கிழக்கில் மையம் கொண்டிருக்கும் இந்திய நகர்வுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துதல்.
13)இந்தியா வடக்கையும்,கிழக்கையும் பிரதேசவாதத்தால் பிருத்து தமிழீழத்தை துண்டாட முனைகிறது.
1)இந்தியா என்பது, தேசிய இனங்களிலால் ஆன ஓர் கூட்டமைவு.
2)இத் தேசிய இனங்களை அடக்கி ஆள்வது ,மத்தியில் உள்ள ஆளும் கும்பல்.
3)அடக்கி ஆளப்படும் இத்தேசிய இனங்களின் விடுதலைக்கு வித்திடக்கூடிய கோட்பாடக சுயனிர்ணயம் விளங்குகிறது.
4)இச் சுயணிர்ணய கோட்பாடானது, ஈழ விடுதலைப்போரட்டத்தின் அடி நாதம் ஆக விளங்குகின்றது.
5)ஈழப் போராட்டமானது அடக்கபட்டுள்ள இத் தேசிய இனங்களை எழுச்சி நிலைக்கு இட்டுச் செல்லவைக்கக்கூடியது என இந்திய அரசானது
அச்சம்கொண்டுள்ளது.
6)வெற்றியடைந்து கொன்டிருக்கும் ஈழ விடுதலைப்போரை ,அனைத்து வழிகளிலும் முடக்க இந்திய பிராந்திய வல்லருசு முயலும்.
7)இத் தலைஈட்டை நாம் எவ்வாறு புறம் தள்ளுகுறோம் என்பது எமது அரசியல் மற்றும் இராணுவ முனைப்புக்களில் தங்கி உள்ளது.
8)இந்தியாவில் உள்ள எம் நேச சக்திகளை வளர்த்தெடுத்து அவர்களினூடக இந்திய மக்களிடை எம் போரட்டத்தின் நியாயங்களை எடுத்துரைத்தல்.
9)இன்னொரு இந்திய இரானுவ தலையீட்டை எதிர்பாத்து, எமது இரானுவவூயுகங்களை வடிவமைத்தல்.
10)இந்திய வல்லாதிக்க அடிவருடிகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துதல்.
11)அரசியல்ரீதியாக இந்திய மேலாதிக்க முனைவுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துதல்.
12)குறிப்பாக கிழக்கில் மையம் கொண்டிருக்கும் இந்திய நகர்வுகளை மக்கள் மத்தியில் அம்பலப்படுத்துதல்.
13)இந்தியா வடக்கையும்,கிழக்கையும் பிரதேசவாதத்தால் பிருத்து தமிழீழத்தை துண்டாட முனைகிறது.
.

