Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
ஆனையிறவுத்தள வெற்றி மூலம்...
#6
நன்றி செல்வன்,

ஆனைஇறவில் இருந்து நாம் எமது இராணுவ வல்லாதிக்கத்தை வளர்க்க மேலும் பின் வருவனவற்றில் கவனம் செலுத்த வேண்டும்.

1)எதிரியின் இராணுவ கேந்திர மய்யமான ,கொளும்பை நோக்கிய கள விருவு.

2)கொளும்பில் உள்ள எதிரியின் கட்டளை மற்றும் தொடர்பாடல் மையங்கள் பற்றிய புலனாய்வு, ஊடுருவல்.

3)இராணுவ தொழில்னுட்ப விருத்திக்கான ஆய்வு மையம் அமைத்தல்.

4)உலகளாவியரீதியில் தமிழ் தொழில்னுட்பவியழாளரய் ஒருங்கமைத்தல்.

5)உலகப் பல்கலைக்கழகங்களில் உள்ள தமிழரை ஒருங்கமைத்து தொழில்னுட்ப அறிவைத் திரட்டுதல்.

6)சர்வதேசவலைப்பின்னலை பாவித்து இவ் ஒருங்கமைவை உருவாக்குதல், தகவல்களைத்திரட்டுதல்.

7) நில- வான், நில- நில ஏவுகணைத் தொழில்னுட்பத்தை உள்வாக்கல், வடிவமைத்தல், உற்பத்தி செய்தல்.

8)களத்திலும், புலத்திலும் மக்களை அரசியல் மயப்படுதுதல்.

9)போராளிகளுக்கு அரசியல் அறிவூட்டல், அணிதிரட்டல்.

10) சமாதான முன்னெடுப்புக்கள் பற்றிய உண்மயான நிலவரத்தை தெழிவு படுத்துவதன் மூலம், மக்களின் அரசியல் மலட்டுத் தன்மயை உடைத்தல்.

11)சுய நிர்ணயம் பற்றிய தெழிவை மீள கட்டியெளுப்புதல்.

மேலும் வரும்......
.
Reply


Messages In This Thread
[No subject] - by eelapirean - 04-28-2005, 11:41 PM
[No subject] - by selvanNL - 05-15-2005, 01:12 AM
[No subject] - by eelapirean - 05-15-2005, 02:00 AM
[No subject] - by hari - 05-15-2005, 07:59 AM
[No subject] - by Taraki - 05-15-2005, 11:38 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)