Poll:
This poll is closed.
Total 0 vote(s) 0%
* You voted for this item. [Show Results]

Thread Rating:
  • 0 Vote(s) - 0 Average
  • 1
  • 2
  • 3
  • 4
  • 5
பட்டிமன்றம் - நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும்...
#50
அனைத்து கள உறவுகளுக்கும் எனது அன்பு வனக்கங்கள்!

இந்த பட்டிமன்றத்தில் இது எனது இரண்டாவது வாதம். முடலாவது வாதத்தில் நிகள்ந்த தவறிற்கு மீண்டும் கள உறவுகளிடம் மன்னிப்புக் கேட்டுக்கொண்டு.நான் எனதுகருத்தை இங்கு கூறிட அனுமதி அளித்த அனைவருக்கும் எனது நன்றிகளைக் கூறிக்கொண்டு எனது வாதத்தினை முன் வைக்கின்றேன்.

நடுவரவர்களே நண்பன் மதன் தலைப்பினையே தனது கருத்திற்கு ஏற்றால் போல் திசைதுருப்பிட எண்ணுகின்றார் போல உள்ளது. (நவீன தொளில் நுட்பம் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா இல்லை சோம்போறி ஆக்குகின்றதா?) என்பதுதான் தலைப்பும் கேள்வியும். சுறுசுறுப்பு ஆக்குகின்றது என்று கூறும்பொழுது அது எவ்வாறு மனிதனை சுறுசுறுப்பு ஆக்குகின்றது என்பதனை விரிவாக சொல்லவேண்டிய கடப்பாடு நமக்கு உண்டு. அப்படி விரிவாக சொல்லுகின்றவேளையில் அதன் நன்மை தீமைகளையும் விவாதிக்கவேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்படுகின்றோம். உதாரணத்திற்கு கணனியை எடுத்துக் கொள்வோமே, கணனி மனிதனின் செயல்பாடுகளிற்கு ஊக்கபடுத்துகின்றது அதனால் மனிதன் சுறுசுறுப்பு அடைகின்றான் என்று நாம் கூறினால். எதிர்த்தரப்பினர் எவ்வாறு கணனி மனிதனை ஊக்கப்படுத்துகின்றது என்னும் கேள்வியினை எழுப்புகின்ற நேரம் நாம் அதன் பயன்பாடுகள் பற்றி கூறும் பொழுது அங்கே (நவீன விஞ்ஞான தொழில்நுட்பத்தினால் மனிதனுக்கு நன்மையா தீமையா என்னும் தலைப்பிற்கு உட்பட்டு கிளைவாதமாக வாதம் விரிந்து செல்கின்றது. எனவே இப்போக்கினை நடுவரவர்கள் ஏற்றுக்கொண்டு எமதணியினரின் வாத ஞாயத்தினை புரிந்து கொள்ளல் வேண்டுமென நடுவரவர்களை கேட்டுக் கொண்டு.எதிர்த்தரப்பினரின் அடுத்த குற்றச்சாட்டிற்கு செல்கின்றேன்.

> நடுவரவர்களே எதிரணியினர் தொலைக்காட்சியில் சின்னத்திரைகளையும் பயனற்ற விடயங்களையும் தான் பார்ப்பார்கள் போலும். ஏன் செய்திகள், விபரணங்கள்,ஆய்வுக் கண்ணோட்டங்கள் இப்படி இன்னும் பல நம் வாழ்க்கைக்கு தேவைபடக்கூடிய ந்ல்லவை தொலைக்காட்சியில் இல்லையா? அப்படி நல்ல விடயங்களை மனிதன் பார்ப்பதற்கு, நாவீன தொழில் நுட்பங்கள் சுறுசுருப்பாக மனிதனை மாற்றி அவர்களின் செயல்பாடுகளையும் நேரத்தினையும் மிச்சப்படுத்துகின்றது. இன்று பல புலம்பெயர் மக்கள் தமது நாட்டிற்கு போக ஆவலினைத்தூண்டியதில் தொலைக்காட்சியின் பங்கும் சிறியளவிலேனும் உண்டல்லவா? இதை மறுக்க முடியுமா? எனவே இங்கேயும் எதிர்த்தரப்பினரின் வாதம் நிலைக்க முடியவில்லை.

> கணனி ஆற்றினிற்கும் அளப்பரிய சேவையினை யாரும் பாராட்டாமலோ இல்லை சுறுசுருப்பு அடையாமலோ இருக்க முடியாது. சிந்தியுங்கள் கணனி எவரையும் சோம்போறிகளாக்கவில்லை. மாறாக மனிதனை சுறுசுறுப்படய வைப்பதோடு நேரத்தையும் விரயமாக்குகின்றது. காலம் பொன் போன்றது என்பார்கள். அந்தவகையில் ஈழத்தில் எங்கோ ஒரு மூலையில் இருக்கக் கூடிய பொருளை இங்கே எனது வீட்டில் இருந்தே பெற்றுக்கொள்ள முடிகின்றது. இதனால் ஈழத்திற்கு சென்றுவரும் அனாவசிய போக்குவரத்து செலவு, நேர மிகுதி. அந்த நேர மிகுதியில் என்னும் பல வேலைகள் செய்து முடிக்கப் படுகின்றது. இங்கு நான் கூறியது கணணியில் உள்ள ஒரு குறிப்பிட்ட பயன்பாட்டின் பயனே. இன்னும் எவ்வளவு மனிதனை உற்சாகப்படுத்தும் நல்ல விடயங்கள் உள்ளன என்பதை கருத்தில் கொண்டு நடுவரவர்கள் தீர்பினைக்கூறுவது நன்று.

> இது எதிரணியினரின் அடுத்த புலம்பல். நாட்டிலே ஒருவர் வயல்வெளியில் வேலை செய்து விட்டு களைத்து உடல் ஆரோக்கியத்துடன் வருகின்றாராம். இங்கே நவீன விஞ்ஞானத்துடன் கூடிய மென்பொருட்களை பாவிது வேலை செய்பவர்கள் சோம்போறிகளாகி விட்டார்களாம். இது எந்த கருத்துக் கணிப்போ தெரியவில்லை. நடுவரவர்களே எதிர்த்தரப்பு நண்பர் கூறியதை கவனித்தீர்களா? அவர் கருத்தினை உடனே எழுதமுடியாமைக்கான காரணம் தேர்தல் வேலைகளின் காரணத்தினால் என்று குறிப்பிட்டார். இங்கே ஒரு மனிதன் இருபத்தி இந்து வேலைகளை இழுத்துப்போட்டு செய்வதற்கும். அங்கே ஒருவேலையை மட்டும் செய்பவருக்கும் எவ்வளவு வேறுபாடு உள்ளது. பல வேலை செய்யும் இவர் நோய்வாய்ப்படுவது நவீன தொளில் நுட்பத்தின் கோளாறா? இருந்தும் பாருங்கள் நண்பர் மதன் அவர்கள் தேர்தல் வேலைகளையும் சுறுசுறுப்பாக முடித்து. கணணியில்( நவீன விஞ்னா தொளில்நுட்பம்) நடக்கும் பட்டிமன்றத்திலும் சுறுசுறுப்புடன் கருத்துக்களை முன்வைத்தார். அப்படியாயின் அதன் பொருள்தான் என்ன? நவீன விஞ்ஞானமும் தொளில்நுட்பமும் அவரை போன்ற மானிடரை சுறுசுறுப்படய வைக்கின்றது என்பதுதானே அர்த்தம்.

மதன் அவர்களின் இறுதி கருத்தினைப் பார்ப்போம்.

நீங்கள் குறிப்பிட்டவை யாவுமே உண்மைதான். நான் மறுக்கவில்லை. ஆனால், நவீன விஞ்ஞான தொழிள்நுட்பத்தினால் ஈர்க்கப்பட்டு அதன் பின் சுறுசுறுப்படைந்த பல்வேறு மனிதர்கள் தானே நவீன விஞ்ஞான தொளில் நுட்பக் கருவிகளின் துணையுடன், ஓசோன் சூழல் மாசாக்கத்தினால் வளிமண்டல மாசாக்கத்தின் காரணமாக வளியில் ஒட்சிசன் குறைகின்றதென்பதையும், இன்னும் பல தீமைகள் இதனால் விளைகின்றதென்பதையும் கண்டுபிடித்தார்கள். இல்லையேல் இந்தவிடயம் நமக்கு தெரிந்திருக்க நிஞாயம் இல்லை.

எனவே இறுதியாக நான் கூறுவது இதைத்தான். மனிதனின் இனவிருத்தியின் செயல்ப்பாடுகள்ளால். மனிதனின் தேவை அதிகரிக்கின்றது. அன்று காட்டிற்குள் சிறு கூட்டமாக வாழ்ந்தவன். இனவிருத்தி பெருகும் பொழுது. அவர்களின் தேவைகள் அதிகமாயின ஆகையால், காடுகளுக்குள் வாழ்ந்த மனிதன் நதிக்கரையோரங்களை நாடி புதிய நவீன கருவிகளைக்கண்டுபிடுத்து விவசாயம் செய்து தமது தேவைகளை பூர்த்தி செய்ததோடு. குடும்பம் என்னும் புதிய முறைதனை உருவாக்கி இனப்பொருக்கத்தை தொடர்கையில், அவனது தேவைகளை மேலும் மேலும் விரிந்தன. காலத்திற்கு காலம் அவன் விருப்பியோ இல்லை விரும்பாமலோ புதிய கண்டுபிடிப்புக்கள் அவனுக்கு தேவைப்பட்டன. அவன் தனது தேவைகளிற்கே இவற்றினை கண்டுபிடிக்கின்றான். எனவே மனிதன் சுறுசுறுப்பு அடைவதனால்த்தான் இது போன்ற புதிய நவீன விஞ்ஞான தொளில் நுட்பங்கள் உருவாகின்றன. ஆகையால் புதிய நவீன விஞ்ஞான தொளில் நுட்பங்களால் மனிதன் சுறுசுறுப்படைகின்றான் எனக்கூறி, வாய்ப்பு தந்தமைக்கு நன்றி கூறி முடிக்கின்றேன்.

தவறுகள் இருப்பின் மன்னிக்கவும். <!--emo&Smile--><img src='http://www.yarl.com/forum/style_emoticons/default/smile.gif' border='0' valign='absmiddle' alt='smile.gif'><!--endemo-->
[size=12]<b> .
.

</b>

http://www.seeynilam.tk/


Messages In This Thread
[No subject] - by shiyam - 04-29-2005, 05:36 PM
[No subject] - by தூயா - 04-30-2005, 03:11 PM
[No subject] - by Vasampu - 04-30-2005, 03:54 PM
[No subject] - by sOliyAn - 04-30-2005, 04:03 PM
[No subject] - by shiyam - 04-30-2005, 04:32 PM
[No subject] - by hari - 04-30-2005, 04:44 PM
[No subject] - by Vasampu - 04-30-2005, 05:46 PM
[No subject] - by hari - 04-30-2005, 05:53 PM
[No subject] - by Kurumpan - 04-30-2005, 08:34 PM
[No subject] - by sOliyAn - 05-01-2005, 02:27 AM
[No subject] - by kavithan - 05-01-2005, 05:07 AM
[No subject] - by வியாசன் - 05-01-2005, 10:05 AM
[No subject] - by தூயா - 05-01-2005, 10:38 AM
[No subject] - by வியாசன் - 05-01-2005, 12:33 PM
[No subject] - by sOliyAn - 05-01-2005, 02:36 PM
[No subject] - by Nada - 05-02-2005, 04:39 PM
[No subject] - by sathiri - 05-02-2005, 08:22 PM
[No subject] - by KULAKADDAN - 05-02-2005, 10:03 PM
[No subject] - by shanmuhi - 05-02-2005, 10:07 PM
[No subject] - by Nitharsan - 05-03-2005, 12:29 AM
[No subject] - by sOliyAn - 05-03-2005, 01:45 AM
[No subject] - by sOliyAn - 05-03-2005, 04:06 AM
[No subject] - by sOliyAn - 05-03-2005, 04:17 AM
[No subject] - by sOliyAn - 05-03-2005, 04:48 AM
[No subject] - by Vasampu - 05-03-2005, 09:18 AM
[No subject] - by Eswar - 05-03-2005, 02:18 PM
[No subject] - by sOliyAn - 05-03-2005, 03:53 PM
[No subject] - by eelapirean - 05-03-2005, 04:36 PM
[No subject] - by Mathan - 05-03-2005, 07:51 PM
[No subject] - by sOliyAn - 05-04-2005, 01:57 AM
[No subject] - by Mathuran - 05-04-2005, 06:36 PM
[No subject] - by Nitharsan - 05-06-2005, 08:51 AM
[No subject] - by kuruvikal - 05-07-2005, 04:54 AM
[No subject] - by தூயா - 05-07-2005, 05:52 AM
[No subject] - by Mathuran - 05-07-2005, 02:10 PM
[No subject] - by வியாசன் - 05-07-2005, 05:07 PM
[No subject] - by sOliyAn - 05-08-2005, 02:04 AM
[No subject] - by sOliyAn - 05-08-2005, 02:37 AM
[No subject] - by தூயா - 05-09-2005, 03:41 AM
[No subject] - by sOliyAn - 05-10-2005, 03:14 AM
[No subject] - by sOliyAn - 05-10-2005, 03:31 AM
[No subject] - by Malalai - 05-10-2005, 03:34 AM
[No subject] - by sOliyAn - 05-11-2005, 04:50 AM
[No subject] - by Mathan - 05-12-2005, 06:21 PM
[No subject] - by sOliyAn - 05-13-2005, 01:31 AM
[No subject] - by Mathan - 05-13-2005, 03:22 AM
[No subject] - by sOliyAn - 05-13-2005, 04:05 AM
[No subject] - by Mathuran - 05-14-2005, 05:00 PM
[No subject] - by sOliyAn - 05-15-2005, 03:04 AM
[No subject] - by Vasampu - 05-16-2005, 05:37 AM
[No subject] - by Nilavan - 05-16-2005, 04:36 PM
[No subject] - by Nilavan - 05-16-2005, 04:42 PM
[No subject] - by Sooriyakumar - 05-16-2005, 05:34 PM
[No subject] - by sOliyAn - 05-17-2005, 01:59 AM
[No subject] - by sOliyAn - 05-17-2005, 02:39 AM
[No subject] - by sOliyAn - 05-17-2005, 03:51 AM
[No subject] - by shiyam - 05-19-2005, 12:33 AM
[No subject] - by sOliyAn - 05-20-2005, 04:56 AM
[No subject] - by Mathan - 05-20-2005, 09:00 AM

Forum Jump:


Users browsing this thread: 1 Guest(s)