09-21-2003, 05:54 AM
<span style='font-size:25pt;line-height:100%'>மனைவியின் காதைக்கடித்த கணவன்
பின் வாயையும் பதம் பார்த்தான்! </span>
தம்புள்ள பகுதியில் சம்பவம்
மனைவியின் காதையும், பின்னர் ஆஸ்பத்திரியில் வைத்து அவரது வாயையும் கடித்துக் குதறியதாகக் கூறிய நபர் ஒரு வரை தம்புள்ள பொலீஸார் கைதுசெய்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாகவே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-
தனது மனைவியின் காதிலிருந்து இரத்தம் பீறிட்டு வரும் வரை அவரது காதைக் கடித்துப் பதம்பார்த்த கணவன் மனைவியின் மீதுள்ள ஆத்திரம் தீராத நிலையில், அவர் சிகிச் சைக்கென அனுமதிக்கப்பட்டிருந்த தம்புள்ள ஆஸ்பத்திரிக்குள் பதுங்கிச் சென்று கணவன், வாயிலும் கடித்துக் காயம் ஏற் படுத்தினாராம்.
காதிலும், வாயிலும் கடியுண்ட அந்தப் பெண் பின்னர் ஆபத் தான நிலையில் பேராதனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல் லப்பட்டு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதற் கிடையில் தம்புள்ள ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் முறைப்பாட் டின்பேரில் பொலீஸாரால் கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். . .
நன்றி உதயன்
அடப்பாவி... முதலில் ஒருவேளை ஆத்திரத்தில் செய்திருந்தாலும்... பிறகெதற்கு பதுங்கிப் போய்...
பின் வாயையும் பதம் பார்த்தான்! </span>
தம்புள்ள பகுதியில் சம்பவம்
மனைவியின் காதையும், பின்னர் ஆஸ்பத்திரியில் வைத்து அவரது வாயையும் கடித்துக் குதறியதாகக் கூறிய நபர் ஒரு வரை தம்புள்ள பொலீஸார் கைதுசெய்துள்ளனர். குடும்பத் தகராறு காரணமாகவே இச்சம்பவம் நடைபெற்றுள்ளதாகவும் பொலீஸார் தெரிவித்துள்ளனர்.
இச்சம்பவம் பற்றி மேலும் தெரியவருவதாவது:-
தனது மனைவியின் காதிலிருந்து இரத்தம் பீறிட்டு வரும் வரை அவரது காதைக் கடித்துப் பதம்பார்த்த கணவன் மனைவியின் மீதுள்ள ஆத்திரம் தீராத நிலையில், அவர் சிகிச் சைக்கென அனுமதிக்கப்பட்டிருந்த தம்புள்ள ஆஸ்பத்திரிக்குள் பதுங்கிச் சென்று கணவன், வாயிலும் கடித்துக் காயம் ஏற் படுத்தினாராம்.
காதிலும், வாயிலும் கடியுண்ட அந்தப் பெண் பின்னர் ஆபத் தான நிலையில் பேராதனை ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல் லப்பட்டு அவசர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இதற் கிடையில் தம்புள்ள ஆஸ்பத்திரி நிர்வாகத்தின் முறைப்பாட் டின்பேரில் பொலீஸாரால் கணவன் கைதுசெய்யப்பட்டுள்ளார். . .
நன்றி உதயன்
அடப்பாவி... முதலில் ஒருவேளை ஆத்திரத்தில் செய்திருந்தாலும்... பிறகெதற்கு பதுங்கிப் போய்...

