05-12-2005, 10:13 PM
அம்மான்! அம்மான்!!
இப்பதான் தெரிகிறது உங்களுக்குள்ளேயே பிரட்சனை முற்றிவிட்டது தானென்று! நீங்கள் தானம்மான் "ஈ.என்.டி.எல்.எப்" விஜயனைப் போட்டதோ? இந்தியாவிலிருந்து வரிசையாக வேள்விக்கு வந்த கடாக்களாக வருகிறார்களாம்! யார் வெட்டியோ வேள்வி நல்ல படியாக தொடர்ந்து நடந்தால் சரிதான்!!
லண்டனிலிருக்கும் திருமலை தம்பலகாமத்தைச் சேர்ந்த எனது நண்பரின் கூடப்பிறந்த சகோதரம் இதே முஸ்தப்பாவினால் படுகொலை செய்யப்பட்டவராவார். படுகொலை செய்யப்பட்டவர் மனநோய் பாதிக்கப்பட்டவர். அவரது மூத்த சகோதரம் விடுதலைப் புலிகளில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக பெற்ற தாய், தந்தை முன்னிலையில் வெட்டிக் கொல்லப்பட்டார்(முஸ்தப்பா விரும்பின் பெயர் விபரங்களை இங்கு வெலியிடலாம்). இப்படிப் பல மாயைகளைப் புரிந்த அவதார புருசருக்கு பயமுறுத்தலாம்!!!
இவன் போற போக்கில் யமனுக்கே தகடு கொடுப்பான் :mrgreen:
இப்பதான் தெரிகிறது உங்களுக்குள்ளேயே பிரட்சனை முற்றிவிட்டது தானென்று! நீங்கள் தானம்மான் "ஈ.என்.டி.எல்.எப்" விஜயனைப் போட்டதோ? இந்தியாவிலிருந்து வரிசையாக வேள்விக்கு வந்த கடாக்களாக வருகிறார்களாம்! யார் வெட்டியோ வேள்வி நல்ல படியாக தொடர்ந்து நடந்தால் சரிதான்!!
லண்டனிலிருக்கும் திருமலை தம்பலகாமத்தைச் சேர்ந்த எனது நண்பரின் கூடப்பிறந்த சகோதரம் இதே முஸ்தப்பாவினால் படுகொலை செய்யப்பட்டவராவார். படுகொலை செய்யப்பட்டவர் மனநோய் பாதிக்கப்பட்டவர். அவரது மூத்த சகோதரம் விடுதலைப் புலிகளில் இருக்கிறார் என்ற ஒரே காரணத்திற்காக பெற்ற தாய், தந்தை முன்னிலையில் வெட்டிக் கொல்லப்பட்டார்(முஸ்தப்பா விரும்பின் பெயர் விபரங்களை இங்கு வெலியிடலாம்). இப்படிப் பல மாயைகளைப் புரிந்த அவதார புருசருக்கு பயமுறுத்தலாம்!!!
இவன் போற போக்கில் யமனுக்கே தகடு கொடுப்பான் :mrgreen:
" "

