05-12-2005, 05:44 PM
Mathuran Wrote:அதுதானே பக்கத்தில் உள்ள சீனாவையும் பாகிஸ்த்தானையும் பங்களாதேசயும் விட்டிட்டு ஏன் சறம் கட்டின பஸ்சங்கள பாத்து பயப்படுகினம். அருண்டவன் கண்ணுக்கு தெரிவதெல்லாம் பேயாம்.
தம்பி 1988டிலை நடந்ததுகளை இந்தியா தன்ரை வாழ்நாளில் மறக்கமாட்டுது சுன்னாகத்திலை கந்திரோடை எண்ட இடத்திலை பரமேஸ்வரன எண்ட IPKF தமிழ் மேயர் ஒருவர் சுடப்பட்டார் அவற்ரை போடி 8 மணித்தியாலத்தின் பின் புலிகள் அவ்விடத்தை விட்டு போய் விட்டார்கள் என்று அறிந்நபின் தான் வந்து எடுத்தார்கள். அவருக்கத்தான் பின்னர் இந்தியாவின் அதி உயர் விருது ஒன்று வழங்கப்பட்டது இதுகளை எல்லாம் எப்பிடி மறப்பார்கள்????
அப்ப இருந்த மாதிரியா புலிகள் இப்ப இருக்கிறார்கள்??????
<img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/surprize_2910.gif' border='0' alt='user posted image'> <img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'><img src='http://www.satellites.co.uk/php-bin/forum/images/Avatars/atom.gif' border='0' alt='user posted image'>

