09-20-2003, 10:09 PM
'கடவுள் இருக்கிறாரா, இல்லையா என்ற பிரச்சனை பற்றிச் சிந்திக்க நான் ஒரு வினாடியைக் கூட செலவிட்டதேயில்லை. ஏனென்றால், அது மனிதன் செய்யக் கூடாத ஒன்று. கடவுள் இருக்கிறார் என்று வாதிடவோ, இல்லையென்று போரிடவோ, நாம் இந்த உலகத்தில் தோன்றவில்லை. நாம் தோன்றியிருப்பதன் இலட்சியம், வாழ வேண்டும் என்பதற்காகத்தானே தவிர, கடவுள் வாழ வேண்டும் என்பதற்காக அன்று! எனது பரிணாமத் தத்துவத்திற்கும் கடவுள் பிரச்சனைக்கும் சிறிதுகூடச் சம்பந்தம் இல்லை! -

