09-20-2003, 10:05 PM
வடக்கு கிழக்கு மாகாண சமாதானப் பேரவை முஸ்லிம் பிரதிநிதிகளும், விடுதலைப்புலிகளின் மூத்த தளபதி கேணல் கருணாம்மான் தலைமையிலான குழுவினரும் சந்திப்பு.
மட்டக்களப்பு கரடியனாறு தேனகம் விருந்தினர் விடுதியில் விடுதலைப்புலிகளுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பொன்று இன்று (20.09.2003) காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.
இச்சந்திப்பில் விடுதலைப்புலிகளின் சார்பில் கேணல் கருணாம்மான் தலைமையில், சிறப்பு தளபதி த.ரமேஸ், மட்டு-அம்பாறை அரசியல் பொறுப்பாளர் இ.கௌசல்யன், நிதித்துறைப் பொறுப்பாளர் குகனேசன், மட்டு-அம்பாறை துணை அரசியல் பொறுப்பாளர் கிருஷன், பொருண்மியப் பொறுப்பாளர் நிசாம், அம்பாறை அரசியல் பொறுப்பாளர் வாவா, துணை அரசியல் பொறுப்பாளர் குயிலின்பன், ஜெயார்த்தன், கருணாம்மானின் செயலாளர் வரதன் ஆகியோரும் சமாதானப் பேரவையின் சார்பில் தலைவர் ஏ.எல்.எம்.அப்துல் ஜவாத் தலைமையில், எம்.ஐ.எம். முகைதீன் (வ.கி.மா.ச.பேரவையின் செயலாளர்), யு.எல்.எம் மூவின் (வ.கி.மா.ச.பேரவையின் உப-செயலாளர்), மற்றும் வை.எம்.ஏ காதர், ஐ.எம்.இப்றாகிம், ஏ.எல்.பாறுக், எம்.எச்.ஏ.முனாஸ், எச்.எம்.எம்.ஹக்கிம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ்-முஸ்லிம் மக்களின் உறவை மேம்படுத்துவனெவும், அவர்களுக்கு பாதுகாப்பு மேற்கொள்வதெனவும், அத்துடன் இரு தரப்பினரும் ஒன்றினைந்து தீயசக்திகளை இனங்கான வேண்டும் எனத் திPர்மானிக்கப்பட்டது.
தொடர்ந்து பிரச்சினைகள் இடம்பெறாமல் இருப்பதற்காக ஒவ்வொரு முஸ்லிம் பிரதேசத்திலும் தனித்தனியாகக் கலந்துரையாடுவதற்கான திகதிகளும் தீர்மானிக்கப்பட்டது. இதில் விடுதலைப்புலிகளும் சமாதானப் பேரவையினரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதனடிப்படையில் நாளை 21.09.2003 9.30 மணிக்கு மட்டக்களப்பில் நகர அரசியல் பொறுப்பாளர் சேனாதிராஜா-மூவின் தலைமையிலும், 23.09.2003 பி.ப 2.30 மணிக்கு ஏறாவுூரில் கோட்ட அரசியல் பொறுப்பாளர் ஜெயா-காதர் தலைமையிலும், 24.09.2003 அம்பாறையிலும், 25.09.2003 பி.ப 3.30 மணிக்கு ஓட்டமாவடியில் ஆண்டான் குளக்கோட்ட அரசியல் பொறுப்பாளர் தோத்திரன்-ஹக்கிம் தலைமையிலும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
<img src='http://www.paadumeen.com/News/20.09.2003-1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.paadumeen.com/News/20.09.2003-2.jpg' border='0' alt='user posted image'>
இன்று கரடியனாறு தேனகம் விடுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கேணல் கருணாம்மான் தலைமையிலான குழுவினரைப் படத்தில் காணலாம்.
<img src='http://www.paadumeen.com/News/20.09.2003-3.jpg' border='0' alt='user posted image'>
இன்று கரடியனாறு தேனகம் விடுதியில் இடம்பெற்ற நிகழ்வில் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் வடக்கு கிழக்கு மாகாண சமாதானப் பேரவை முஸ்லிம் பிரதிநிதிகளை வரவேற்பதைப் படங்களில் காணலாம்.
Thanks paadumeen
மட்டக்களப்பு கரடியனாறு தேனகம் விருந்தினர் விடுதியில் விடுதலைப்புலிகளுக்கும் முஸ்லிம் பிரதிநிதிகளுக்குமிடையில் சந்திப்பொன்று இன்று (20.09.2003) காலை 9.00 மணிக்கு இடம்பெற்றது.
இச்சந்திப்பில் விடுதலைப்புலிகளின் சார்பில் கேணல் கருணாம்மான் தலைமையில், சிறப்பு தளபதி த.ரமேஸ், மட்டு-அம்பாறை அரசியல் பொறுப்பாளர் இ.கௌசல்யன், நிதித்துறைப் பொறுப்பாளர் குகனேசன், மட்டு-அம்பாறை துணை அரசியல் பொறுப்பாளர் கிருஷன், பொருண்மியப் பொறுப்பாளர் நிசாம், அம்பாறை அரசியல் பொறுப்பாளர் வாவா, துணை அரசியல் பொறுப்பாளர் குயிலின்பன், ஜெயார்த்தன், கருணாம்மானின் செயலாளர் வரதன் ஆகியோரும் சமாதானப் பேரவையின் சார்பில் தலைவர் ஏ.எல்.எம்.அப்துல் ஜவாத் தலைமையில், எம்.ஐ.எம். முகைதீன் (வ.கி.மா.ச.பேரவையின் செயலாளர்), யு.எல்.எம் மூவின் (வ.கி.மா.ச.பேரவையின் உப-செயலாளர்), மற்றும் வை.எம்.ஏ காதர், ஐ.எம்.இப்றாகிம், ஏ.எல்.பாறுக், எம்.எச்.ஏ.முனாஸ், எச்.எம்.எம்.ஹக்கிம் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து இடம்பெற்ற கலந்துரையாடலில் தமிழ்-முஸ்லிம் மக்களின் உறவை மேம்படுத்துவனெவும், அவர்களுக்கு பாதுகாப்பு மேற்கொள்வதெனவும், அத்துடன் இரு தரப்பினரும் ஒன்றினைந்து தீயசக்திகளை இனங்கான வேண்டும் எனத் திPர்மானிக்கப்பட்டது.
தொடர்ந்து பிரச்சினைகள் இடம்பெறாமல் இருப்பதற்காக ஒவ்வொரு முஸ்லிம் பிரதேசத்திலும் தனித்தனியாகக் கலந்துரையாடுவதற்கான திகதிகளும் தீர்மானிக்கப்பட்டது. இதில் விடுதலைப்புலிகளும் சமாதானப் பேரவையினரும் கலந்து கொள்ளவுள்ளனர்.
இதனடிப்படையில் நாளை 21.09.2003 9.30 மணிக்கு மட்டக்களப்பில் நகர அரசியல் பொறுப்பாளர் சேனாதிராஜா-மூவின் தலைமையிலும், 23.09.2003 பி.ப 2.30 மணிக்கு ஏறாவுூரில் கோட்ட அரசியல் பொறுப்பாளர் ஜெயா-காதர் தலைமையிலும், 24.09.2003 அம்பாறையிலும், 25.09.2003 பி.ப 3.30 மணிக்கு ஓட்டமாவடியில் ஆண்டான் குளக்கோட்ட அரசியல் பொறுப்பாளர் தோத்திரன்-ஹக்கிம் தலைமையிலும் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.
<img src='http://www.paadumeen.com/News/20.09.2003-1.jpg' border='0' alt='user posted image'>
<img src='http://www.paadumeen.com/News/20.09.2003-2.jpg' border='0' alt='user posted image'>
இன்று கரடியனாறு தேனகம் விடுதியில் இடம்பெற்ற நிகழ்வில் கேணல் கருணாம்மான் தலைமையிலான குழுவினரைப் படத்தில் காணலாம்.
<img src='http://www.paadumeen.com/News/20.09.2003-3.jpg' border='0' alt='user posted image'>
இன்று கரடியனாறு தேனகம் விடுதியில் இடம்பெற்ற நிகழ்வில் விடுதலைப்புலிகளின் பிரதிநிதிகள் வடக்கு கிழக்கு மாகாண சமாதானப் பேரவை முஸ்லிம் பிரதிநிதிகளை வரவேற்பதைப் படங்களில் காணலாம்.
Thanks paadumeen

