05-11-2005, 10:27 PM
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
"முஸ்தப்பா! முஸ்தப்பா!
டோன்ட் வொறி முஸ்தப்பா!
நீ செய்யும் கூத்து என்னப்பா!
டே பை டே, டே பை டே
நீ செய்யும் உருட்டுப் பிரட்டுக்கள்!
என்னையே மலைக்க வைக்கிறது!"
ஐயோ! அய்யோ!! அய்யய்யோ!!!
முஸ்தப்பாப்பாஆஆஆஆஆஆஆ................
உனக்கு உயிருக்குப் பயமுறுத்தலாம்! என்ன கூத்து உது? அதுகும் விடுதலைப் புலிகளால் பயமுறுத்தலாம்? நல்ல கேம் போடுகிராய்! உதை லண்டன் பொலிசீல் வேறு முறையிட்டாயாம்? அவர்களும் இதை நம்புவார்கள் என்று நீயும் உன் கூட்டமும் நம்புகிறதாம்! ம்ம்ம்ம்..... உந்தக் கூத்தை உன்னுடன் சேர்ந்த எச்சிலிலைகளின் இணையங்களும், சிங்கள இனவாதப் பத்திரிகைகளும் "அய்யோ ஆத்தையிரோ" என நெஞ்சிலே அடித்து அடித்து ஒப்பாறி வைத்தழுகின்றனவாம்!!! நானும் உனக்கு கிட்டடியிலே இல்லை, ஒருக்கால் கட்டிப் பிடித்து அழுவதற்கு!!!
அது நிற்க! ஆரம்பத்தில் "புளொட்" அமைப்பில் மலையக உறுப்பினராகச் சேர்ந்து, இந்திய உளவுத்துறையானது "புளொட்டினுள்" ஊடுருவுவதற்கு முதலாவதாக களமமைத்துக் கொடுத்த பெருந்தகை அல்லவா நீங்கள்!! பின் புளொட்டில் செய்த மோசடிகள், கடத்தல்கள், கற்பளிப்புக்கள், உட் கொலைகள் எல்லாவற்றிலும் முன் நின்று உழைத்து புளொட் இயக்கத்தையே இந்திய உளவுத் துறையினரின் வேண்டுகோலுக்கமைய நாறடித்த பெருமைக்குரிய கும்பலைச் சேர்ந்த முக்கியஸ்தகர் அல்லவா நீங்கள்!!!!
பின் புளொட்டிலிருந்து நீர் சார்ந்த பரந்தன் ராசன் கும்பல் வெளியேற்றப்பட்டபின் வடபழனி, அண்ணாநகர், கொட்டிவாக்கம் பகுதிகளில் இருந்து கடத்தல்கள், கொள்ளைகளென உங்கள் அரசியல் பணி தொடர்ந்தது. தொடர்ந்து வந்த இந்திய-இலங்கை ஒப்பந்தம் உங்களெல்லோருக்கும் மீண்டுமொருக்கால் தமிழீழத்திற்கு வர வழி சமைத்தது. முதலில் "திறீஸ்ரார்" எனும் பெயரில் உலாவந்த நீங்கள், பின் டக்லஸை அதிலிருந்து களற்றி விட்டு "ஈ.என்.டி.எல்.எப்" எனும் பெயரில் செய்துவிட்டவைகளை ஈழத்தமிழர்களின் சரித்திரம் மறக்காது. அதிலும் முஸ்தப்பா ஆகிய நீங்கள் திடீரென கிழக்கு மாகானத்தவராக அவதாரமெடுத்து "மண்டையன் குழு" எனும் பெயரில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் நேற்றுக் கொள்ளப்பட்ட தம்பலகாமம் "வியஜன்" உட்பட்ட நரகாசுரர்களைக் கொண்ட கும்பலின் தலைவனாக செய்து விட்ட தமிழ் மனித வேட்டையை திருமலை மாவட்டம் வரலாற்றில் மறக்காது. விடுதலைப் புலிகளின் குடும்ப அக்கத்தவர்கள், ஆதரவாளர்கள் எத்தனை பேரை உனது கைகளினாலேயே கொண்றிருப்பாய்? அந்த இரத்தக் கறைகள் காய்ந்து விட்டனவா? இல்லை கழுவி விட்டாயா? எத்தனை பெண்களின் வாழ்க்கையை சீரளித்தாய்?...
.... பின் இந்தியா தப்பியோடிய கும்பலின் முதல் ஆளாக, நாய்கள் பிடிப்பது மாதிரி பிடிக்கப்பட்ட உறுப்பினர்களையெல்லாம் விட்டுத் தப்பியோடினாய்! பின் கொட்டிவாக்கத்தில் காரியாலயம் எனும் பெயரில் ஒரு வீட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நீர் அங்கிருந்த பணத்தைச் சுத்திக் கொண்டு லண்டனின் வேறொரு அவதாரமெடுத்தீர்.
ஆரம்பத்தில் லண்டனிலுள்ள முன்னால் புளோட் அங்கத்தவர்களுடன் பிரட்சனை பண்ணி முறையாக சாப்பாடு வாங்கினீர். போதாததற்கு லண்டனிலுள்ள முன்னால் புளொட் அங்கத்தவர்களான சங்கர், ... போன்றோரால் உன் பல ஆயிரக்கணக்கான பவுண்ஸ் பெறுமதியான சொத்துக்கள் அடித்து உடைக்கப்பட்டதாகவும் சொத்துக்கள் சேதமாக்கியும், திருடப்பட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில் "லண்டனில் காலம் பூராக அகதிப் பணத்தில் இருந்த உமக்கு! எப்படி இவ்வளவு சொத்துக்கள் சேர்ந்தது?" என நீதிபதியால் கேட்கப்பட்டு துண்டைக் காணேலை துணியைக் காணேலை என்று நீர் ஓடியதையும் லண்டன் பொலிசார் அறிவார்கள். உடனடியாக நீர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக "சன்றைஸ்" வானொலிகளில் வலம் வரத்தொடங்கினீர். பின் பலரின் பணங்களில் "ரிபிசி" தொடங்கி மிகப் பெரிய விடுதலைப் புலிகலின் ஊடகமெனும் முகமூடியணிந்து வலம் வந்ததையும், அதைச் சுத்தியதையும், பின் சுவிஸில் உமக்கு மணி கட்டத் தொடங்கியதையும், அதன் பின் உம் சாயம் வெளுக்கத் தொடங்கியதையும் யாவருமறிவர்.
இந்நிலையில் பெரு ஊடகவியலாளரான? உமக்கு பயமுறுத்தலாம்! உம்மைப் பற்றிய முழு சரித்திரமும் லண்டன் பொலீசுக்குத் தெரியாதென்று "பூனைப் பால் குடிக்கிறீராம்"? உமக்கு தற்போது எங்கிருந்து பண பட்டுவாடா நடக்கிறதுன்பது லண்டன் பொலீஸுக்குத் தெரியாதா? போதாக் குறைக்கு ஈழபதிஸ்வரரின் உண்டியலின் கடைக்கண் பார்வையும் கிடைத்துள்ளதாம்! ஆண்டவா! முஸ்தப்பாவைக் காப்பாற்று!! ஏன்ராப்பா! உந்த நாடகம்? நீர் என்னையே முந்தி விடுவீர் போலிருக்குது? யாராவது பொலிடோல் இருந்தால் தாங்கோ! ஒரே அடியாய் அடிச்சுடுவன்! இவன் பாவியின் கூத்து தாங்கேலாதாம்? என்னை இனி நிமிர விடமாட்டான் போலிருக்குது. ம்ம்ம்ம்ம்ம்ம்...
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இதோ அதோ இதோ கோணல் மீண்டும்!!!!!!!!
"முஸ்தப்பா! முஸ்தப்பா!
டோன்ட் வொறி முஸ்தப்பா!
நீ செய்யும் கூத்து என்னப்பா!
டே பை டே, டே பை டே
நீ செய்யும் உருட்டுப் பிரட்டுக்கள்!
என்னையே மலைக்க வைக்கிறது!"
ஐயோ! அய்யோ!! அய்யய்யோ!!!
முஸ்தப்பாப்பாஆஆஆஆஆஆஆ................
உனக்கு உயிருக்குப் பயமுறுத்தலாம்! என்ன கூத்து உது? அதுகும் விடுதலைப் புலிகளால் பயமுறுத்தலாம்? நல்ல கேம் போடுகிராய்! உதை லண்டன் பொலிசீல் வேறு முறையிட்டாயாம்? அவர்களும் இதை நம்புவார்கள் என்று நீயும் உன் கூட்டமும் நம்புகிறதாம்! ம்ம்ம்ம்..... உந்தக் கூத்தை உன்னுடன் சேர்ந்த எச்சிலிலைகளின் இணையங்களும், சிங்கள இனவாதப் பத்திரிகைகளும் "அய்யோ ஆத்தையிரோ" என நெஞ்சிலே அடித்து அடித்து ஒப்பாறி வைத்தழுகின்றனவாம்!!! நானும் உனக்கு கிட்டடியிலே இல்லை, ஒருக்கால் கட்டிப் பிடித்து அழுவதற்கு!!!
அது நிற்க! ஆரம்பத்தில் "புளொட்" அமைப்பில் மலையக உறுப்பினராகச் சேர்ந்து, இந்திய உளவுத்துறையானது "புளொட்டினுள்" ஊடுருவுவதற்கு முதலாவதாக களமமைத்துக் கொடுத்த பெருந்தகை அல்லவா நீங்கள்!! பின் புளொட்டில் செய்த மோசடிகள், கடத்தல்கள், கற்பளிப்புக்கள், உட் கொலைகள் எல்லாவற்றிலும் முன் நின்று உழைத்து புளொட் இயக்கத்தையே இந்திய உளவுத் துறையினரின் வேண்டுகோலுக்கமைய நாறடித்த பெருமைக்குரிய கும்பலைச் சேர்ந்த முக்கியஸ்தகர் அல்லவா நீங்கள்!!!!
பின் புளொட்டிலிருந்து நீர் சார்ந்த பரந்தன் ராசன் கும்பல் வெளியேற்றப்பட்டபின் வடபழனி, அண்ணாநகர், கொட்டிவாக்கம் பகுதிகளில் இருந்து கடத்தல்கள், கொள்ளைகளென உங்கள் அரசியல் பணி தொடர்ந்தது. தொடர்ந்து வந்த இந்திய-இலங்கை ஒப்பந்தம் உங்களெல்லோருக்கும் மீண்டுமொருக்கால் தமிழீழத்திற்கு வர வழி சமைத்தது. முதலில் "திறீஸ்ரார்" எனும் பெயரில் உலாவந்த நீங்கள், பின் டக்லஸை அதிலிருந்து களற்றி விட்டு "ஈ.என்.டி.எல்.எப்" எனும் பெயரில் செய்துவிட்டவைகளை ஈழத்தமிழர்களின் சரித்திரம் மறக்காது. அதிலும் முஸ்தப்பா ஆகிய நீங்கள் திடீரென கிழக்கு மாகானத்தவராக அவதாரமெடுத்து "மண்டையன் குழு" எனும் பெயரில் குறிப்பாக திருகோணமலை மாவட்டத்தில் நேற்றுக் கொள்ளப்பட்ட தம்பலகாமம் "வியஜன்" உட்பட்ட நரகாசுரர்களைக் கொண்ட கும்பலின் தலைவனாக செய்து விட்ட தமிழ் மனித வேட்டையை திருமலை மாவட்டம் வரலாற்றில் மறக்காது. விடுதலைப் புலிகளின் குடும்ப அக்கத்தவர்கள், ஆதரவாளர்கள் எத்தனை பேரை உனது கைகளினாலேயே கொண்றிருப்பாய்? அந்த இரத்தக் கறைகள் காய்ந்து விட்டனவா? இல்லை கழுவி விட்டாயா? எத்தனை பெண்களின் வாழ்க்கையை சீரளித்தாய்?...
.... பின் இந்தியா தப்பியோடிய கும்பலின் முதல் ஆளாக, நாய்கள் பிடிப்பது மாதிரி பிடிக்கப்பட்ட உறுப்பினர்களையெல்லாம் விட்டுத் தப்பியோடினாய்! பின் கொட்டிவாக்கத்தில் காரியாலயம் எனும் பெயரில் ஒரு வீட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு ஆட்கடத்தல், போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நீர் அங்கிருந்த பணத்தைச் சுத்திக் கொண்டு லண்டனின் வேறொரு அவதாரமெடுத்தீர்.
ஆரம்பத்தில் லண்டனிலுள்ள முன்னால் புளோட் அங்கத்தவர்களுடன் பிரட்சனை பண்ணி முறையாக சாப்பாடு வாங்கினீர். போதாததற்கு லண்டனிலுள்ள முன்னால் புளொட் அங்கத்தவர்களான சங்கர், ... போன்றோரால் உன் பல ஆயிரக்கணக்கான பவுண்ஸ் பெறுமதியான சொத்துக்கள் அடித்து உடைக்கப்பட்டதாகவும் சொத்துக்கள் சேதமாக்கியும், திருடப்பட்டதாகவும் தொடரப்பட்ட வழக்கில் "லண்டனில் காலம் பூராக அகதிப் பணத்தில் இருந்த உமக்கு! எப்படி இவ்வளவு சொத்துக்கள் சேர்ந்தது?" என நீதிபதியால் கேட்கப்பட்டு துண்டைக் காணேலை துணியைக் காணேலை என்று நீர் ஓடியதையும் லண்டன் பொலிசார் அறிவார்கள். உடனடியாக நீர் விடுதலைப் புலிகளின் ஆதரவாளராக "சன்றைஸ்" வானொலிகளில் வலம் வரத்தொடங்கினீர். பின் பலரின் பணங்களில் "ரிபிசி" தொடங்கி மிகப் பெரிய விடுதலைப் புலிகலின் ஊடகமெனும் முகமூடியணிந்து வலம் வந்ததையும், அதைச் சுத்தியதையும், பின் சுவிஸில் உமக்கு மணி கட்டத் தொடங்கியதையும், அதன் பின் உம் சாயம் வெளுக்கத் தொடங்கியதையும் யாவருமறிவர்.
இந்நிலையில் பெரு ஊடகவியலாளரான? உமக்கு பயமுறுத்தலாம்! உம்மைப் பற்றிய முழு சரித்திரமும் லண்டன் பொலீசுக்குத் தெரியாதென்று "பூனைப் பால் குடிக்கிறீராம்"? உமக்கு தற்போது எங்கிருந்து பண பட்டுவாடா நடக்கிறதுன்பது லண்டன் பொலீஸுக்குத் தெரியாதா? போதாக் குறைக்கு ஈழபதிஸ்வரரின் உண்டியலின் கடைக்கண் பார்வையும் கிடைத்துள்ளதாம்! ஆண்டவா! முஸ்தப்பாவைக் காப்பாற்று!! ஏன்ராப்பா! உந்த நாடகம்? நீர் என்னையே முந்தி விடுவீர் போலிருக்குது? யாராவது பொலிடோல் இருந்தால் தாங்கோ! ஒரே அடியாய் அடிச்சுடுவன்! இவன் பாவியின் கூத்து தாங்கேலாதாம்? என்னை இனி நிமிர விடமாட்டான் போலிருக்குது. ம்ம்ம்ம்ம்ம்ம்...
onionkaruna@hotmail.com
இதோ அதோ இதோ .....
டும் டும் டுமீல் டுமீல் புர்புர் புஸ்புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்

