05-11-2005, 05:10 PM
சிங்களத்தில் கடிதம் எழுதத் தெரிந்தால் நானும் எங்கட அம்மாக்கொரு கடிதம் அனுப்புவன் எப்பிடியேன்று கேகக்றீங்களோ!
யாராவது எழுதித்தருவீங்கள் என்றால் சொல்லுங்கள அதுக்கு பிறகு சொல்லுறன.....
தேசப்பற்றைப் பற்றி எவன் எல்லாம் கதைக்கிறது என்று ஒரு விவஸ்த்தை இல்லமல் போச்சு இப்படி தான் குமார் பொன்னம்பலம் கொலை செய்யப்பட்ட போதும் யாரொ மூக்கை நுழைச்சவை அப்ப அங்க இருந்த செய்தித்தணிக்கையால இலங்கையில் உண்மை செய்திகN வெளிவரவில்லை...
நிலவன்
யாராவது எழுதித்தருவீங்கள் என்றால் சொல்லுங்கள அதுக்கு பிறகு சொல்லுறன.....
தேசப்பற்றைப் பற்றி எவன் எல்லாம் கதைக்கிறது என்று ஒரு விவஸ்த்தை இல்லமல் போச்சு இப்படி தான் குமார் பொன்னம்பலம் கொலை செய்யப்பட்ட போதும் யாரொ மூக்கை நுழைச்சவை அப்ப அங்க இருந்த செய்தித்தணிக்கையால இலங்கையில் உண்மை செய்திகN வெளிவரவில்லை...
நிலவன்
<span style='font-size:25pt;line-height:100%'>\" \"</span>

