05-10-2005, 01:06 AM
இந்தியா பயந்துவிட்டது. தமிழீழத்துக்கு வந்தபோதே ஒரு சில சாரம் கட்டிய தமிழ் பெடியளையே சரிக்கட்ட முடியவில்லையே... தற்பொழுது கடற்படை விமானப்படை ஆட்லறி டாங்கி மல்ரிபெரல் எல்லாத்தையும் வச்சிருக்கேக்க எப்படி சும்ம விட்டுட்டு இருக்கமுடியும்??
இதைவிட என்னொமொரு பகிடியை பாருங்க. ஒரு வல்லரசு எண்டு சொல்லிக்கொண்டு இருக்கிற இந்தியாவுக்கு, புலிகள் எப்படி எப்ப விமானத்தின் உதிரிப்பாகத்தை தமிழீழத்துக்குள்ள கொண்டுவந்தார்கள் எண்டே தெரியேல்லை,, எத்தனை எத்தனை சட்லைட்டுகளை சொந்தமா வச்சிருந்தும் கோட்டை விட்டுப்போட்டு, இப்ப சிங்கள அரசு சொல்லிமுடிய கொக்கரிச்சுக்கொண்டு இருக்கிறானுங்க.. :x :evil:
இதைவிட என்னொமொரு பகிடியை பாருங்க. ஒரு வல்லரசு எண்டு சொல்லிக்கொண்டு இருக்கிற இந்தியாவுக்கு, புலிகள் எப்படி எப்ப விமானத்தின் உதிரிப்பாகத்தை தமிழீழத்துக்குள்ள கொண்டுவந்தார்கள் எண்டே தெரியேல்லை,, எத்தனை எத்தனை சட்லைட்டுகளை சொந்தமா வச்சிருந்தும் கோட்டை விட்டுப்போட்டு, இப்ப சிங்கள அரசு சொல்லிமுடிய கொக்கரிச்சுக்கொண்டு இருக்கிறானுங்க.. :x :evil:
[b]
,,,,.
,,,,.

