05-09-2005, 11:01 AM
[size=18]மட்டக்களப்பில் சிறிலங்கா படையினர் மிலேச்சத்தனமான தாக்குதல்;;: ஒருவர் பலி பலர் படுகாயம்
மட்டக்களப்பு சந்திவெளியில் பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் 25க்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று காலை சந்திவெளிப்பகுதியில் யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையில் சிறிலங்கா படையினர் புதிதாக அமைத்த காவலரணை அகற்றும்படி கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் டுபட்டனர்.
இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் பிரசன்னமாகி இருந்த அவ்வேளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை நோக்கி படையினர் மிலேச்சத்தனமான துப்பாக்கித் தாக்குதலை நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே அப்பாவி பொது மகன் ஒருவர் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர் 60 வயதுடைய வயோதிபராவார்.
இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்ததைக் கேள்வியுற்று அவ்விடத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றனர். அவ்வேளை எஎஸ்.ஜெயானந்தமூர்த்தி எம்.பியை நோக்கியும் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். அவர் சடுதியாக நிலத்தில் வீழ்ந்து படுத்ததால் அவர் மயிரிழையில் உயிர்தப்பியிருக்கின்றார்.
சங்கதி..
மட்டக்களப்பு சந்திவெளியில் பொதுமக்கள் மீது சிறிலங்கா படையினர் மேற்கொண்ட கண்மூடித்தனமான துப்பாக்கிப் பிரயோகத் தாக்குதலில் ஒருவர் கொல்லப்பட்டார் 25க்கு மேற்பட்ட அப்பாவிப் பொதுமக்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இன்று காலை சந்திவெளிப்பகுதியில் யுத்த நிறுத்த உடன்படிக்கையை மீறும் வகையில் சிறிலங்கா படையினர் புதிதாக அமைத்த காவலரணை அகற்றும்படி கோரி மக்கள் ஆர்ப்பாட்டத்தில் டுபட்டனர்.
இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவினர் பிரசன்னமாகி இருந்த அவ்வேளையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட மக்களை நோக்கி படையினர் மிலேச்சத்தனமான துப்பாக்கித் தாக்குதலை நடத்தினர். இதில் சம்பவ இடத்திலேயே அப்பாவி பொது மகன் ஒருவர் கொல்லப்பட்டார். கொல்லப்பட்டவர் 60 வயதுடைய வயோதிபராவார்.
இந்த ஆர்ப்பாட்டம் நடைபெற்றுக் கொண்டிருந்ததைக் கேள்வியுற்று அவ்விடத்துக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றனர். அவ்வேளை எஎஸ்.ஜெயானந்தமூர்த்தி எம்.பியை நோக்கியும் படையினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். அவர் சடுதியாக நிலத்தில் வீழ்ந்து படுத்ததால் அவர் மயிரிழையில் உயிர்தப்பியிருக்கின்றார்.
சங்கதி..
<img src='http://img208.imageshack.us/img208/2725/lbd2xl.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/7605/94let2a1dr.gif' border='0' alt='user posted image'><img src='http://img208.imageshack.us/img208/929/lbn1yb.gif' border='0' alt='user posted image'>

