05-08-2005, 02:04 AM
<!--QuoteBegin-->QUOTE<!--QuoteEBegin-->பார்வையாளர்கள் பட்டிமன்றத்தின் போக்கை திசைதிருப்பாதவாறு உற்சாகப்படுத்தும் நோக்கில் கருத்துகளை முன்வைப்பதில் தவறில்லை. அவை பட்டிமன்றத்தில் பங்குபற்றுபவர்களை உற்சாகப்படுத்தும் கருத்துகளாகவே கருதப்படும். பட்டிமன்றத்தின் தீர்ப்புக்கு அவை கவனத்தில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது.<!--QuoteEnd--><!--QuoteEEnd-->
ஏற்கெனவே கூறியது கடைப்பிடிக்கப்படும்.. ஆகவே, தயவுசெய்து அணிகளிலுள்ளவர்கள் எவரும் உணர்ச்சிவசப்படாதீர்கள் எனப் பணிவன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்!
நடுக்கடல் தாண்டிவிட்டோம்.. கள உறவுகளின் (இளைஞர்களின்) ஒத்துழைப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.. மேலும் பல பட்டிமன்றங்களுக்கு இது முன்னோடியாக அமையும் என நினைக்கிறேன்.. ஆகவே, எல்லோரது ஒத்துழைப்பையும் எதிர்பார்த்து பட்டிமன்றத்துக்குள் செல்வோம்!!
ஏற்கெனவே கூறியது கடைப்பிடிக்கப்படும்.. ஆகவே, தயவுசெய்து அணிகளிலுள்ளவர்கள் எவரும் உணர்ச்சிவசப்படாதீர்கள் எனப் பணிவன்புடன் கேட்டுக்கொள்ளுகிறேன்!
நடுக்கடல் தாண்டிவிட்டோம்.. கள உறவுகளின் (இளைஞர்களின்) ஒத்துழைப்பு மகிழ்ச்சியைத் தருகிறது.. மேலும் பல பட்டிமன்றங்களுக்கு இது முன்னோடியாக அமையும் என நினைக்கிறேன்.. ஆகவே, எல்லோரது ஒத்துழைப்பையும் எதிர்பார்த்து பட்டிமன்றத்துக்குள் செல்வோம்!!
.

