09-19-2003, 10:15 PM
மதிவதனன்
இடையில் வந்தவர்களால் ஆணாதிக்கச் சிந்தனையுடன் எங்கள் இனத்துக்குள் திணிக்கப்பட்டவை பல.
அதனால்தான் கேட்டேன் அந்தப் பதம் தமிழ்தானா என்று.
விளங்கிக் கொண்டால் சரி
இடையில் வந்தவர்களால் ஆணாதிக்கச் சிந்தனையுடன் எங்கள் இனத்துக்குள் திணிக்கப்பட்டவை பல.
அதனால்தான் கேட்டேன் அந்தப் பதம் தமிழ்தானா என்று.
விளங்கிக் கொண்டால் சரி

