05-05-2005, 10:16 PM
Quote:என் தங்கையை நான் நம்புறன்
இதில இருந்து என்ன விளங்குதெண்டா அக்கா ஏதோ தப்பா நினைச்சிருக்கா
ஆனா நாம நினைத்து எழுதியதெல்லாம் ஈசன் அதாவது கடவுள் இமயத்தில் இருப்பவர். அவருக்கு தெரியதது ஏதுமில்லை தானே.
நான் களத்து ஈஸ்வரை கூட நினைக்கவில்லை.
அக்காவுக்கும் தங்கைக்கும் கெட்ட நோக்கமும் கெட்ட சிந்தனையும் தான் :evil: :twisted: :oops: :oops:
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

