05-05-2005, 09:06 PM
Quote:நான் எப்பவோ இறந்துவிட்டேன்அக்காக்கு யாரு ஆப்பு வைச்சது...ஆஆஆஆ...அப்புறம் அவைக்கு நாங்க ஆப்பு வைச்சிட மாட்டாமா...(சே..சந்திரமுகி பார்த்ததிலிருந்து இந்த ஆப்பு என்ற வார்த்தை ஒட்டிக் கொண்டது என்கூடவே....வடிவேல் மாப்பு வைச்சிட்டான்ய்ய ஆப்பு என்று சொன்னது தான் மனதில அப்படியே நிக்குது...) :wink: :wink: :mrgreen:
" "
" "
" "

