09-19-2003, 04:26 PM
ஆகா...
குழுக்களின் மூலம் கருத்துக்களத்தில் கருத்துக்களின் தரம் உயரட்டும்.
கருத்தாட வருபவர்கள் திடீரென்று வந்து திடீரென்று மறைபவர்களாக
அல்லாமல், நல்ல கருத்துக்களை வழங்கவும், மற்றைய கருத்துக்களின்
தன்மையைப் பாதுகாக்கவும் இந்தக் குழுக்கள் பயன்பட்டால் நன்மை.
குழுக்களின் மூலம் கருத்துக்களத்தில் கருத்துக்களின் தரம் உயரட்டும்.
கருத்தாட வருபவர்கள் திடீரென்று வந்து திடீரென்று மறைபவர்களாக
அல்லாமல், நல்ல கருத்துக்களை வழங்கவும், மற்றைய கருத்துக்களின்
தன்மையைப் பாதுகாக்கவும் இந்தக் குழுக்கள் பயன்பட்டால் நன்மை.

