05-04-2005, 03:46 PM
சங்கரியார்: ஆரம்பமே நல்லாயில்ல - செங்குட்டுவன்
த.வி.கூட்ணியின் தனிப்பெரும் தலைவர் ஆனந்தசங்கரியாரின் கதிகள் தொடர்ந்துகொண்டே போகின்றன.
கடந்த சில வாரங்களாக சங்கரியார் தமிழ் மக்களின் கழுத்தில் கத்தி வைக்குமளவிற்கு களத்தில் இறங்கி கதைக்க ஆரம்பித்துவிட்டார்.
அதுமட்டுமல்ல மற்றொரு த.விகூட்டணிக்குத் தானே தலைவரென பட்டம் சூட்டிக்கொண்டு தானே தந்தை செல்வாவின் வாரிசு எனத் தம்பட்டம் அடித்துத் திரிந்தவர்
இப்போது தமிழர் விரோதக் கூட்டணி ஒன்றிற்கு அயலகத்தில் வைத்து தலையேற்கக் கோரப்பட்டதையடுத்து அவருக்குப் பொருத்தமான கட்சித் தலைவராகியுள்ளனராம்.
ஏற்கனவே கதிர்காமரை ஓரம்கட்டும் அளவுக்கு தமிழின மற்றும் விடுதலைப் புலிகள் எதிர்ப்புப் பிரசாரத்தில் உச்ச மொத்த அறளைத்தனத்துடன் பிரசாரங்களை மேற்கொண்டு வந்த சங்கரியார்இ இப்போது ஹெலஉறுமயப் பிக்குகளையும்இ ஜே.வி.பி கும்பலையும் வியப்பால் விழிபிதுங்க வைக்குமளவிற்கு பொதுக்கட்டமைப்பிற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து தன் தன் முழுமையான சுயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பொதுக்கட்டமைப்பு என்பது தேவையற்ற ஒன்று என்றும். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டிய அவசிமில்லை என்றும் திருவாய் மலர்ந்தருளியுள்ள சங்கரியார் கடைசியில் பொதுக்கட்டமைப்பு உருவானால் அதனால் இந்திய நலன்களும்இ இந்தியாவின் பாதுகாப்பும் பாதிக்கப்படும் என்றும் இந்தியா அதனைத் தடுக்க முன்வரவேண்டுமென்றும் அறைகூவல் ஐஸ் மழை கொட்டியுள்ளார்.
உடனேயே அவரை தமிழர் விரோதக் கூட்டணியின் தலைமையை ஏற்க இவரைவிடப் பொருத்தமான ஆசாமி ஒருவர் ஒரு காலத்திலும் கிடைக்கப்போவதில்லை என்று முடிவுகட்டிய அயலக உளவுத்துறையினர் அவர்கள் வசமிருந்த ஈ.என்.டி.எல்.எவஇ வரதராஜப் பெருமாள் அணியினர்இ கருணா கும்பல் மற்றும் இவைபோன்ற தமிழ்தேசிய விரோதக் குழுக்களுக்கெல்லாம் தலைவராக்கியுள்ளதாக ஊடகங்கள் ‘இழிவுச்’ செய்தியொன்றினை வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே கொடி – குடை – ஆலவட்டம்இ போன்றவற்றை மட்டுமல்ல அனைத்தையும் இழந்து துண்டைக்காணோம்இ துணியைக்காணோம் என்று ஒடிய சங்கரியாரின் கோவணச் சீலையும் பறிக்க அவர்கள் தீர்மானித்துவிட்டார்கள் போலும்.
பாவம் புதுப் பதவியைப் பொறுப்பேற்றதுமேஇ சேருவில சம்பவத்தில் கொல்லப்பட்ட ஈ.என்.டி.எல்.எவ் உறுப்பினர்களின் சடலங்களைப் பொறுப்பேற்று அடக்கம் செய்யும் திருப்பணியை பொறுப்பேற்க வேண்டியவராகிவிட்டார்.
சங்கரியாரே ஆரம்பமே நல்லாயில்லையே! பதிவிப் பதர்களுக்கு இப்படி ஒரு இழிந்த வாழ்வு தவிர்க்க முடியாதது தானே..!
சுட்டது சூரியன்
த.வி.கூட்ணியின் தனிப்பெரும் தலைவர் ஆனந்தசங்கரியாரின் கதிகள் தொடர்ந்துகொண்டே போகின்றன.
கடந்த சில வாரங்களாக சங்கரியார் தமிழ் மக்களின் கழுத்தில் கத்தி வைக்குமளவிற்கு களத்தில் இறங்கி கதைக்க ஆரம்பித்துவிட்டார்.
அதுமட்டுமல்ல மற்றொரு த.விகூட்டணிக்குத் தானே தலைவரென பட்டம் சூட்டிக்கொண்டு தானே தந்தை செல்வாவின் வாரிசு எனத் தம்பட்டம் அடித்துத் திரிந்தவர்
இப்போது தமிழர் விரோதக் கூட்டணி ஒன்றிற்கு அயலகத்தில் வைத்து தலையேற்கக் கோரப்பட்டதையடுத்து அவருக்குப் பொருத்தமான கட்சித் தலைவராகியுள்ளனராம்.
ஏற்கனவே கதிர்காமரை ஓரம்கட்டும் அளவுக்கு தமிழின மற்றும் விடுதலைப் புலிகள் எதிர்ப்புப் பிரசாரத்தில் உச்ச மொத்த அறளைத்தனத்துடன் பிரசாரங்களை மேற்கொண்டு வந்த சங்கரியார்இ இப்போது ஹெலஉறுமயப் பிக்குகளையும்இ ஜே.வி.பி கும்பலையும் வியப்பால் விழிபிதுங்க வைக்குமளவிற்கு பொதுக்கட்டமைப்பிற்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து தன் தன் முழுமையான சுயத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
பொதுக்கட்டமைப்பு என்பது தேவையற்ற ஒன்று என்றும். விடுதலைப்புலிகளின் கட்டுப்பாட்டுப் பகுதியில் உள்ள சுனாமி அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அரசாங்கம் உதவி செய்ய வேண்டிய அவசிமில்லை என்றும் திருவாய் மலர்ந்தருளியுள்ள சங்கரியார் கடைசியில் பொதுக்கட்டமைப்பு உருவானால் அதனால் இந்திய நலன்களும்இ இந்தியாவின் பாதுகாப்பும் பாதிக்கப்படும் என்றும் இந்தியா அதனைத் தடுக்க முன்வரவேண்டுமென்றும் அறைகூவல் ஐஸ் மழை கொட்டியுள்ளார்.
உடனேயே அவரை தமிழர் விரோதக் கூட்டணியின் தலைமையை ஏற்க இவரைவிடப் பொருத்தமான ஆசாமி ஒருவர் ஒரு காலத்திலும் கிடைக்கப்போவதில்லை என்று முடிவுகட்டிய அயலக உளவுத்துறையினர் அவர்கள் வசமிருந்த ஈ.என்.டி.எல்.எவஇ வரதராஜப் பெருமாள் அணியினர்இ கருணா கும்பல் மற்றும் இவைபோன்ற தமிழ்தேசிய விரோதக் குழுக்களுக்கெல்லாம் தலைவராக்கியுள்ளதாக ஊடகங்கள் ‘இழிவுச்’ செய்தியொன்றினை வெளியிட்டுள்ளன.
ஏற்கனவே கொடி – குடை – ஆலவட்டம்இ போன்றவற்றை மட்டுமல்ல அனைத்தையும் இழந்து துண்டைக்காணோம்இ துணியைக்காணோம் என்று ஒடிய சங்கரியாரின் கோவணச் சீலையும் பறிக்க அவர்கள் தீர்மானித்துவிட்டார்கள் போலும்.
பாவம் புதுப் பதவியைப் பொறுப்பேற்றதுமேஇ சேருவில சம்பவத்தில் கொல்லப்பட்ட ஈ.என்.டி.எல்.எவ் உறுப்பினர்களின் சடலங்களைப் பொறுப்பேற்று அடக்கம் செய்யும் திருப்பணியை பொறுப்பேற்க வேண்டியவராகிவிட்டார்.
சங்கரியாரே ஆரம்பமே நல்லாயில்லையே! பதிவிப் பதர்களுக்கு இப்படி ஒரு இழிந்த வாழ்வு தவிர்க்க முடியாதது தானே..!
சுட்டது சூரியன்
TAMILS ARE TIGERS TIGERS ARE TAMILS

