09-19-2003, 10:21 AM
வையாபுரி நீங்களும் ஒரு காலத்தில் விளாசித்தள்ளியவர் தானே. அதே குட்டையில் ஊறி ஊடியவர்கள். புதன்கிழமை ஆறிவிப்பாளர் தான் ஓரு வில்லாதி வீரர் எண்டு முன்பு குரைத்தவர். அதைத்தான் சொல்லுறன். பணிப்பாளருக்காக சண்டித்தனம் செய்ய எல்லாம் இறங்கினவர். றேடியோக்காரர் வெளியிட்ட வீடியோவிலை அவர் காட்டியவீரத்தை வைத்து தான் அப்படி கூறினோன். ஆனால் இப்பதான் தெரியுது எவ்வளவு வாய்சொல் வீரன் எண்டு. பத்pரிகை அறிக்கை ஒண்டு பகஜிரங்கமாக விடச்சொல்லி கேட்டவையாம் சக அறிவிப்பாளர்கள். ஆள் அண்டையோடை தலைமறைவாம். ஆக அவர் வாய்சொல் வீரர் தானே. அது தான் வில்லததி விரன் எண்டனான்.

