05-03-2005, 03:53 PM
"முதலில் எதிரணியினர் தலைப்பை வடிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். பின்னர் அந்தத் தலைப்புக்குள்ளே நின்று பேசவேண்டும்." என்ற அறிவுறுத்தலுடன் வந்துள்ளார் ஈஸ்வர் அவர்கள்.
விஞ்ஞானம் விவசாயம் போன்றவற்றில்.. உற்பத்திக்கான நேரத்தை மீதமாக்கி, ஏனைய முயற்சிகளுக்கோ அல்லது முயற்சிகளின் விஸ்தரிப்புக்கோ வழிவகுக்கிறது.. அதனால் மனிதனை உற்சாகப்படுத்துகிறது என்கிறார் ஈஸ்வர்.
பழையது ஒன்று அற்றுப்போகும்போது, புதியது ஒன்று தோன்றத்தான் செய்யும்.. அதைப்போலத்தான் நோய்களும்.. இது இயற்கைச் சமநிலை.. இதை மறந்து எடுத்ததற்கெல்லாம் விஞ்ஞானத்தின்மீது பழிபோடாதீர்கள் என்கிறார் ஈஸ்வர்.
"நவீன தொழில் நுட்பத்தின் தாக்கமாக வேலை வாய்ப்பின்மையைப் பற்றி ஒருவர் சொன்னார். ஆம் அதுதான் எமது வாதமும் நீ சுறுசுறுப்பாக இரு உனக்கு வேலை கிடைக்கும். நீ ஆயிரத்தில் ஒன்றாய் இருக்காதே பத்தில் ஒன்றாய் இரு. உனக்கு வேலை உண்டு. நவீன தொழில் நுட்பத்தோடு போட்டிபோடு. அதற்காக சுறுசுறுப்பாய் இரு வெற்றி உனதே."
ஆக, சோம்பலும் உற்சாகமும் உன்னால்தான் வருகிறதே ஒழிய, விஞ்ஞானத்தினால் அல்ல எனும் கருத்துப்படக் கூறி தனது கருத்தை நிறைவுசெய்துள்ளார். அவருக்கு நன்றி.
அடுத்ததாக, 'சோம்பேறியாக்குகிறது' என்ற அணியிலிருந்து ஒருவர் கருத்துகளைத் தர முன்வருவார். வாருங்கள்!
விஞ்ஞானம் விவசாயம் போன்றவற்றில்.. உற்பத்திக்கான நேரத்தை மீதமாக்கி, ஏனைய முயற்சிகளுக்கோ அல்லது முயற்சிகளின் விஸ்தரிப்புக்கோ வழிவகுக்கிறது.. அதனால் மனிதனை உற்சாகப்படுத்துகிறது என்கிறார் ஈஸ்வர்.
பழையது ஒன்று அற்றுப்போகும்போது, புதியது ஒன்று தோன்றத்தான் செய்யும்.. அதைப்போலத்தான் நோய்களும்.. இது இயற்கைச் சமநிலை.. இதை மறந்து எடுத்ததற்கெல்லாம் விஞ்ஞானத்தின்மீது பழிபோடாதீர்கள் என்கிறார் ஈஸ்வர்.
"நவீன தொழில் நுட்பத்தின் தாக்கமாக வேலை வாய்ப்பின்மையைப் பற்றி ஒருவர் சொன்னார். ஆம் அதுதான் எமது வாதமும் நீ சுறுசுறுப்பாக இரு உனக்கு வேலை கிடைக்கும். நீ ஆயிரத்தில் ஒன்றாய் இருக்காதே பத்தில் ஒன்றாய் இரு. உனக்கு வேலை உண்டு. நவீன தொழில் நுட்பத்தோடு போட்டிபோடு. அதற்காக சுறுசுறுப்பாய் இரு வெற்றி உனதே."
ஆக, சோம்பலும் உற்சாகமும் உன்னால்தான் வருகிறதே ஒழிய, விஞ்ஞானத்தினால் அல்ல எனும் கருத்துப்படக் கூறி தனது கருத்தை நிறைவுசெய்துள்ளார். அவருக்கு நன்றி.
அடுத்ததாக, 'சோம்பேறியாக்குகிறது' என்ற அணியிலிருந்து ஒருவர் கருத்துகளைத் தர முன்வருவார். வாருங்கள்!
.

