05-03-2005, 04:06 AM
அடுத்து, சாத்திரி அவர்கள் சத்தான கருத்துகளை முன்வைக்கிறார்... நோய்கள் பெருகியது எதனால்? குண்டுகளும் கதிர்வீச்சுத் தாக்கங்களும் மலிந்தது எதனால்? புனிதமாகப் போற்றப்பட வேண்டிய மத அனுட்டானங்கள்கூட கணனிவரை வந்திருக்கிறதே.. எதனால்? விஞ்ஞானம் சோம்பேறியாக்குகிறது.. அதனால் என்கிறார்.
வெற்றிலையில் போடும் மைத்துளியிலே பூனைக் கண்காரர்களுக்க தெரிபவை எல்லாத்தையும் யாகூவிலும் கூகிளிலும் தேடுகிறார்கள் என்கிறார்.. சாமிகளைக் கும்பிட கணனியில் வசதி இருக்கென்றவர்.. உண்டியல் பணம் எப்படி செலுத்துவதென்பதை சொல்லவில்லை.. உண்டியல் பணம் செலுத்தும் இணையம் செய்யத் தெரிந்தவர்கள் எனக்கொன்று செய்து தந்தால் நன்றாக இருக்கும்..
விஞ்ஞானத்தால் சோம்பேறியானவர்களால் சாஸ்திரி அவர்களின் தொழிலும் பட்டுப்போச்சு.. அடுத்து வருபவர் என்ன கூறுகிறர் என்பதைப் பார்ப்போம்..!!
வெற்றிலையில் போடும் மைத்துளியிலே பூனைக் கண்காரர்களுக்க தெரிபவை எல்லாத்தையும் யாகூவிலும் கூகிளிலும் தேடுகிறார்கள் என்கிறார்.. சாமிகளைக் கும்பிட கணனியில் வசதி இருக்கென்றவர்.. உண்டியல் பணம் எப்படி செலுத்துவதென்பதை சொல்லவில்லை.. உண்டியல் பணம் செலுத்தும் இணையம் செய்யத் தெரிந்தவர்கள் எனக்கொன்று செய்து தந்தால் நன்றாக இருக்கும்..
விஞ்ஞானத்தால் சோம்பேறியானவர்களால் சாஸ்திரி அவர்களின் தொழிலும் பட்டுப்போச்சு.. அடுத்து வருபவர் என்ன கூறுகிறர் என்பதைப் பார்ப்போம்..!!
.

