05-03-2005, 01:45 AM
விஞ்ஞானம் மனிதனை உற்சாகப்படுத்துகிறது என்ற அணியிலிருந்து வந்த நடா அவர்கள் நன்றாகவே கேட்டார்.. பழையன கழிதலும் புதியன புகுதலும் என முன்னோர்களே கூறியுள்ளார்கள்.. மின்சாரத்தைக் கண்டுபிடித்தார்கள்.. அதனால் எவ்வளவு நன்மைகள் தெரியுமா? சுனாமியின் வருகையைக்கூட விஞ்ஞானம் அறிவித்தீருக்கிறது.. அதை அறியாமல் விட்டது உங்களின் பழமை வாதம்.. மலேரியா காச நோய் போன்றவற்றை தடுத்திருக்கிறது.. 10000 கிலோ மீற்றருக்கு அப்பால் உங்களுடைய பெற்றோர் தும்மியதை தும்மி முடிந்த ஒரு விநாடியில் உங்களால் அறியமுடிகிறது... ஆக, இருட்டிலே இருந்த மனிதனை இன்று வாழ்க்கையை இரசிக்கின்ற அளவுக்கு அவனுக்கு தேவையானவற்றை கண்டு பிடித்து கொடுத்துக்கொண்டிருக்கின்றது விஞ்ஞானம்.
அளவுக்கதிகமா ஆசைப்பட்டு, தேடும் அவஸ்தைகளை விஞ்ஞானத்தின்மீது போடாதீர்கள்.. என்று கூறி, விஞ்ஞானம் மனிதனை உற்றாகப்படுத்துகிறது.. நீங்கள்தான் வெள்ளைத் தாளைப் பார்ப்தைவிடுத்து.. அதிலுள்ள சிறு கரும்புள்ளியைமட்டும் பார்க்கிறீகளெனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் நடா அவர்கள். அவருக்கு எமது நன்றி.
அடுத்து, 'நுனி மரத்திலிருந்து அடி மரத்தை' வெட்டுவோர் என்ற பழிக்காளாகியுள்ள அணியின் கருத்தைப் பார்ப்போம்.
அளவுக்கதிகமா ஆசைப்பட்டு, தேடும் அவஸ்தைகளை விஞ்ஞானத்தின்மீது போடாதீர்கள்.. என்று கூறி, விஞ்ஞானம் மனிதனை உற்றாகப்படுத்துகிறது.. நீங்கள்தான் வெள்ளைத் தாளைப் பார்ப்தைவிடுத்து.. அதிலுள்ள சிறு கரும்புள்ளியைமட்டும் பார்க்கிறீகளெனச் சொல்லாமல் சொல்லியிருக்கிறார் நடா அவர்கள். அவருக்கு எமது நன்றி.
அடுத்து, 'நுனி மரத்திலிருந்து அடி மரத்தை' வெட்டுவோர் என்ற பழிக்காளாகியுள்ள அணியின் கருத்தைப் பார்ப்போம்.
.

