05-02-2005, 10:03 PM
.
தூயவின் முயற்சிக்கு வந்தனம் சொல்லி...........அத்துடன் உற்சாகமாக தலமை தாங்கும் சோழியன் அண்ணா திரைமறைவில் இருக்கும் சண்முகி அக்கா மற்றும் சக பாடிகள்......... எதிரணி சோம்பேறிகள் அனைவருக்கும் வணக்கம்.
இங்கு சாத்திரி தனது சோம்பேறி சாத்திரி வேலை பறி போகும் அவலத்தில் இறுதியில் சம்பந்தா சம்பந்தமில்லாது புலம்பி சென்றுள்ளர்
இங்கு தலைப்பு விஞ்ஞானம் மனிதனை உற்காகபடுத்துகிறதா சோம்பேறி ஆக்குகிறதா என்பதே.
விஞ்ஞானம் தந்த விமானத்திலேறி புலம் வந்து அதன் பயனாக கிடைத்த இணையத்தில் இவ்வளவு உற்சாகமக பட்டி மன்றத்தில் அது சோம்பலை தருகிறது எனும் எதிரணி நண்பர்களை பார்த்தால் அழுவதா சிரிப்பதா தெரியவில்லை.
இன்று பல அலுவல்களை விரைவில் முடித்து வேறு அலுவல்களில் கவனம் செலுத்த முடிகிறதே. உதாரணத்துக்கு 5 கிலேத மிற்றர் துரத்தில் இருக்கும் ஒருவரிம் அலுவலுக்கு போடி நடையில் போய் கதைத்து முடித்து வர பாதி நாள சென்றுவிடும் அதையே இப்பொது தொலை பேசி மின்னஞ்சல் மெசஞ்சர் என நிமிடத்தில் அந்த அலுவலை முடிக்க முடியும். ஏன் நேரில சந்திக்க வேண்டியிருந்தாலும் வாகனத்தில் போய்சந்தித்து வர 1 மணி நேரம் போதும் இதனால் வினைத்திறன் கூடுகிறது.
பாட்டன் காலத்தில் சிறு பரப்பில் விவசாயம் செய்தார் அதனால் துலா போதும் .இன்று பல ஏக்கர் கணக்கில் உழவு இயந்திரத்தையும் தண்ணீர் பமபியையும் கொண்டு விவசாயம் செய்ய முடிகிறது . வருமானம் பெருகுகிறது . அது தந்த உற்சாகத்தில் மேலும் அதிக பரப்பில் விவசாயம் செய்ய துண்டுகிறது. ஒரு உழவு இயந்திரம் வைத்திருந்தவர் இன்னுமொன்று வாங்குகிறார். அதற்கு மேலாக அரிசியாலை திறக்கிறர் இப்படி மேலும் மேலும் உற்சாகமாக முன்னேறிய பலர் ஊரிலும் உண்டு உலகத்திலும் உண்டு.
இன்று புலத்திலுள்ள பலரும் வேண்டிய நேரத்தில் ஊரில உள்ள உறவுகளுடன் கதைத்து அவர்களது முகத்தையும் பார்க்க உதவுவது எது? இதே 10 வருடங்களுக்கு முன் ஊரில் இருந்து எப்போது கடிதம் வரும் என காத்து கிடந்த நாட்களை எண்ணிபாருங்கள். இன்றோ வேலை முடிந்து வரும் களைப்பும் ஊரிலிருக்கும் உறவினரின் குரலை கேட்டதும் காற்றோடு பறக்க செய்து உற்சாகத்தை தருவது எது இன்றைய விஞ்ஞானம்.
ஆதியில் உயிர் கொல்லி நோய்களான குக்கல் அம்மை போலியோ போன்றவை உலகிலிருந்து நீங்கும் நிலை வந்துள்ளதே. இதையே தெய்வ குற்றம் என்று பல குழந்கைகளை இழந்தொர் எண்ணிய காலம் போய் பிறக்கும் குழந்தைகளின் உயிர் உத்தரவாதப்படுத்தபடுகிறதே.......அது அவர்களுக்கு கிடைக்குட் ஊக்மன்றி வேறேது. விசர் நாய்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கபடாவிட்டால் அதனால் ஏற்படக்கூடிய இறப்புகள் ஏராளமாக இருக்கும். இன்று அதிலிருந்து தம்மை பாதுகாக்க முடிவதால் அதனால கடியுண்டாலும் பலர் உற்சாகமாக இருக்கிறார்களே.
வேலைவாய்ப்பு இல்ல என்பதல்ல பிரச்சனை. வேலைகளுக்கு குறிப்பிடத்தக்களவு அறிவு தேவை அதை தேடி பெறாது சோம்பியிருந்த விட்டு விஞ்ஞானம் சோம்பலை தருகிறது என்பது அபத்தமானது.
ஐரொப்பா எவ்வாறு இவ்வாறு வளர்ச்சியடைந்தது. ஆரம்பத்தில் அவர்கள் எதிர் கொண்ட பட்டிணி கொள்ளை நோய்கள் என்பன அவர்களை தேடலுக்கு வித்திட்டது. அமெரிக்காவை கண்டார்கள் நோய்க்கு மருந்து கண்டார்கள் பனிகாலத்தில் பயிர் செய்ய முடியாததால் பயிர் செய்ததை சேமிக்க நவீன முறைகளை தேடினார்கள் அவர்களின் புதிய கண்டுபிடிப்புக்கள் மேலும் மேலும் அவர்களை உற்சாகப்படுத்த இன்றும் தொடர்கிறார்கள். நாமோ நமது நாட்டிலிருந்து அவர்களின் வளர்சியின் கவர்ச்சியால் புலம் பெயர்கிறோம். போரின் பதிப்பால் புலம் பெயர்ந்தவர்களுக்கு சமனான ஐரோப்பிய அமேரிக்க விஞ்ஞானம் தரும் வசதி வாய்பை தேடி பலர் புலம் பெயருகிறார்களே.
ரைட் சகோதரர்களின் பறப்பு முயற்சி முதலில் தோல்வியில் தான் முடிந்தது ஆயினும் தொடர்ந்து அது தந்த உற்சாத்தால் பறக்கவில்லையா இன்று அது நவீன இரண்டு மாடி விமானத்தில் வந்து நிக்கிறதே..............விஞ்ஞானம் சோம்பலை வளர்த்திருந்தால் இது நடந்திருக்குமா?
இந்தியா பவ தோல்வினளின் பின் இனறு வெற்றிகரமாக தனது நாட்டிலிருந்து செயற்கை கோளை ஏவுகிறதே விஞ்ஞானம் தந்த சோமபலினாலா உற்சாகத்தாலா? எதிரணி டீசாம்பேறிகளே.
குழந்தை புதிதாக நடைபயிலும் போது விழுந்து எழும்புது இயல்பு தானே..........? அதே போன்று சில நேரங்களில் வீழ்வதுண்டு உமதரணமாக எதிரணியினர் சொன்ன மாட்டு நோய் அதன் காரணி கண்டறியப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டு எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாதிருக்க விஞ்ஙானம் உற்சாமான தான் நடவடிக்கை எடுத்தது.
அதே போல வீட்டு பாவனை பொருட்களின் கதிர்கள் கண்ணை பாதிக்கதிருக்க கண்ணாடிகள் உண்டே அதை வாங்கி உபகரணங்களில் மாட்டாது சோம்பியிருக்கும் எதிரணியினரின் சோமபேறி தனத்துக்கு அளவேயில்லை.
விண்ணக்க நாயை அனுப்பி பார்த்து அது தந்த உற்சாகத்த்தில் தான் பறந்து இன்று செவ்வாய் நோக்கி பறக்க முயற்சிக்கிறானே அது விஞ்ஞானம் தந்த உற்சாகமன்றி வேறேது.
இறுதியாக எதிரணியினருக்கு ஒரு பணிவான வேண்டு கோள் எமதணியினர் விஞ்ஞபனம் தந்த உற்சாகத்தில் அவர்களது பணிகளில் இருப்பதால் உங்களை போல்சோபி வீட்டிலிருந்து பதில் வாதம் புரிய முடியவில்லை தான் ..விஞ்ஞானம் தந்த உற்சாகத்தில் நாமனைவரும் எமது பணியிலும் உற்சாகமாக இருப்பதோடு பட்டி மன்றத்திலும் உற்சாகமாக இருக்கிறோம். இனியாவது சற்று உற்சாகமாக வேலைக்கு செல்லும்படி கேட்டு கொள்கிறோம்
இத்துடன் எனது வாதத்தை முடித்து விடைபெறுகிறேன் வணக்கம்
தூயவின் முயற்சிக்கு வந்தனம் சொல்லி...........அத்துடன் உற்சாகமாக தலமை தாங்கும் சோழியன் அண்ணா திரைமறைவில் இருக்கும் சண்முகி அக்கா மற்றும் சக பாடிகள்......... எதிரணி சோம்பேறிகள் அனைவருக்கும் வணக்கம்.
இங்கு சாத்திரி தனது சோம்பேறி சாத்திரி வேலை பறி போகும் அவலத்தில் இறுதியில் சம்பந்தா சம்பந்தமில்லாது புலம்பி சென்றுள்ளர்
இங்கு தலைப்பு விஞ்ஞானம் மனிதனை உற்காகபடுத்துகிறதா சோம்பேறி ஆக்குகிறதா என்பதே.
விஞ்ஞானம் தந்த விமானத்திலேறி புலம் வந்து அதன் பயனாக கிடைத்த இணையத்தில் இவ்வளவு உற்சாகமக பட்டி மன்றத்தில் அது சோம்பலை தருகிறது எனும் எதிரணி நண்பர்களை பார்த்தால் அழுவதா சிரிப்பதா தெரியவில்லை.
இன்று பல அலுவல்களை விரைவில் முடித்து வேறு அலுவல்களில் கவனம் செலுத்த முடிகிறதே. உதாரணத்துக்கு 5 கிலேத மிற்றர் துரத்தில் இருக்கும் ஒருவரிம் அலுவலுக்கு போடி நடையில் போய் கதைத்து முடித்து வர பாதி நாள சென்றுவிடும் அதையே இப்பொது தொலை பேசி மின்னஞ்சல் மெசஞ்சர் என நிமிடத்தில் அந்த அலுவலை முடிக்க முடியும். ஏன் நேரில சந்திக்க வேண்டியிருந்தாலும் வாகனத்தில் போய்சந்தித்து வர 1 மணி நேரம் போதும் இதனால் வினைத்திறன் கூடுகிறது.
பாட்டன் காலத்தில் சிறு பரப்பில் விவசாயம் செய்தார் அதனால் துலா போதும் .இன்று பல ஏக்கர் கணக்கில் உழவு இயந்திரத்தையும் தண்ணீர் பமபியையும் கொண்டு விவசாயம் செய்ய முடிகிறது . வருமானம் பெருகுகிறது . அது தந்த உற்சாகத்தில் மேலும் அதிக பரப்பில் விவசாயம் செய்ய துண்டுகிறது. ஒரு உழவு இயந்திரம் வைத்திருந்தவர் இன்னுமொன்று வாங்குகிறார். அதற்கு மேலாக அரிசியாலை திறக்கிறர் இப்படி மேலும் மேலும் உற்சாகமாக முன்னேறிய பலர் ஊரிலும் உண்டு உலகத்திலும் உண்டு.
இன்று புலத்திலுள்ள பலரும் வேண்டிய நேரத்தில் ஊரில உள்ள உறவுகளுடன் கதைத்து அவர்களது முகத்தையும் பார்க்க உதவுவது எது? இதே 10 வருடங்களுக்கு முன் ஊரில் இருந்து எப்போது கடிதம் வரும் என காத்து கிடந்த நாட்களை எண்ணிபாருங்கள். இன்றோ வேலை முடிந்து வரும் களைப்பும் ஊரிலிருக்கும் உறவினரின் குரலை கேட்டதும் காற்றோடு பறக்க செய்து உற்சாகத்தை தருவது எது இன்றைய விஞ்ஞானம்.
ஆதியில் உயிர் கொல்லி நோய்களான குக்கல் அம்மை போலியோ போன்றவை உலகிலிருந்து நீங்கும் நிலை வந்துள்ளதே. இதையே தெய்வ குற்றம் என்று பல குழந்கைகளை இழந்தொர் எண்ணிய காலம் போய் பிறக்கும் குழந்தைகளின் உயிர் உத்தரவாதப்படுத்தபடுகிறதே.......அது அவர்களுக்கு கிடைக்குட் ஊக்மன்றி வேறேது. விசர் நாய்கடிக்கு மருந்து கண்டுபிடிக்கபடாவிட்டால் அதனால் ஏற்படக்கூடிய இறப்புகள் ஏராளமாக இருக்கும். இன்று அதிலிருந்து தம்மை பாதுகாக்க முடிவதால் அதனால கடியுண்டாலும் பலர் உற்சாகமாக இருக்கிறார்களே.
வேலைவாய்ப்பு இல்ல என்பதல்ல பிரச்சனை. வேலைகளுக்கு குறிப்பிடத்தக்களவு அறிவு தேவை அதை தேடி பெறாது சோம்பியிருந்த விட்டு விஞ்ஞானம் சோம்பலை தருகிறது என்பது அபத்தமானது.
ஐரொப்பா எவ்வாறு இவ்வாறு வளர்ச்சியடைந்தது. ஆரம்பத்தில் அவர்கள் எதிர் கொண்ட பட்டிணி கொள்ளை நோய்கள் என்பன அவர்களை தேடலுக்கு வித்திட்டது. அமெரிக்காவை கண்டார்கள் நோய்க்கு மருந்து கண்டார்கள் பனிகாலத்தில் பயிர் செய்ய முடியாததால் பயிர் செய்ததை சேமிக்க நவீன முறைகளை தேடினார்கள் அவர்களின் புதிய கண்டுபிடிப்புக்கள் மேலும் மேலும் அவர்களை உற்சாகப்படுத்த இன்றும் தொடர்கிறார்கள். நாமோ நமது நாட்டிலிருந்து அவர்களின் வளர்சியின் கவர்ச்சியால் புலம் பெயர்கிறோம். போரின் பதிப்பால் புலம் பெயர்ந்தவர்களுக்கு சமனான ஐரோப்பிய அமேரிக்க விஞ்ஞானம் தரும் வசதி வாய்பை தேடி பலர் புலம் பெயருகிறார்களே.
ரைட் சகோதரர்களின் பறப்பு முயற்சி முதலில் தோல்வியில் தான் முடிந்தது ஆயினும் தொடர்ந்து அது தந்த உற்சாத்தால் பறக்கவில்லையா இன்று அது நவீன இரண்டு மாடி விமானத்தில் வந்து நிக்கிறதே..............விஞ்ஞானம் சோம்பலை வளர்த்திருந்தால் இது நடந்திருக்குமா?
இந்தியா பவ தோல்வினளின் பின் இனறு வெற்றிகரமாக தனது நாட்டிலிருந்து செயற்கை கோளை ஏவுகிறதே விஞ்ஞானம் தந்த சோமபலினாலா உற்சாகத்தாலா? எதிரணி டீசாம்பேறிகளே.
குழந்தை புதிதாக நடைபயிலும் போது விழுந்து எழும்புது இயல்பு தானே..........? அதே போன்று சில நேரங்களில் வீழ்வதுண்டு உமதரணமாக எதிரணியினர் சொன்ன மாட்டு நோய் அதன் காரணி கண்டறியப்பட்டு உடனடியாக தீர்வு காணப்பட்டு எதிர்காலத்தில் இவ்வாறு நடைபெறாதிருக்க விஞ்ஙானம் உற்சாமான தான் நடவடிக்கை எடுத்தது.
அதே போல வீட்டு பாவனை பொருட்களின் கதிர்கள் கண்ணை பாதிக்கதிருக்க கண்ணாடிகள் உண்டே அதை வாங்கி உபகரணங்களில் மாட்டாது சோம்பியிருக்கும் எதிரணியினரின் சோமபேறி தனத்துக்கு அளவேயில்லை.
விண்ணக்க நாயை அனுப்பி பார்த்து அது தந்த உற்சாகத்த்தில் தான் பறந்து இன்று செவ்வாய் நோக்கி பறக்க முயற்சிக்கிறானே அது விஞ்ஞானம் தந்த உற்சாகமன்றி வேறேது.
இறுதியாக எதிரணியினருக்கு ஒரு பணிவான வேண்டு கோள் எமதணியினர் விஞ்ஞபனம் தந்த உற்சாகத்தில் அவர்களது பணிகளில் இருப்பதால் உங்களை போல்சோபி வீட்டிலிருந்து பதில் வாதம் புரிய முடியவில்லை தான் ..விஞ்ஞானம் தந்த உற்சாகத்தில் நாமனைவரும் எமது பணியிலும் உற்சாகமாக இருப்பதோடு பட்டி மன்றத்திலும் உற்சாகமாக இருக்கிறோம். இனியாவது சற்று உற்சாகமாக வேலைக்கு செல்லும்படி கேட்டு கொள்கிறோம்
இத்துடன் எனது வாதத்தை முடித்து விடைபெறுகிறேன் வணக்கம்
<img src='http://img191.echo.cx/img191/894/good6qs.jpg' border='0' alt='user posted image'>

