09-19-2003, 07:28 AM
திலீபனின் உடல் கரும்புலி மில்லர் அண்ணாவின் வீட்டு கதவடியில் கொண்டுவந்து அஞ்சலிக்காக ஊர்தியுடன் நிக்கும்போது உந்த வசனம் நான் கேட்டிருக்கிறேன்.
அந்த பவனியில் கலந்துகொன்டவன் என்ற முறையில் நன்கு பாடமான அந்த வரிகள் இன்றும் நிற்கின்றது.
அந்த பவனியில் கலந்துகொன்டவன் என்ற முறையில் நன்கு பாடமான அந்த வரிகள் இன்றும் நிற்கின்றது.

