05-01-2005, 09:37 PM
"எமது எண்ணங்கள், செயல்கள், கருத்துகளுக்கு உலக அரங்கில் எழுத்து வடிவம் கொடுத்தவர் மாமனிதர் சிவராம் ஆவார்" - தமிழீழ விடுதலைப் புலிகளின் மூத்த உறுப்பினர் வே பாலகுமார்
தன் இறுதி மூச்சிலும் தமிழ்த்தேசியத்தை வலுப்படுத்தி, துரோகிகளால் கோழைத்தனமாக படுகொலை செய்யப்பட்ட "மாமனிதர்" சிவராமின் நினைவாக "தமிழ்நெற்" இணையத்தினால் நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
1. மாமனிதரின் குடும்பத்திற்கு நீண்ட கால நிதியதவி
2. மாமனிதரின் கனவான தமிழ்-ஆங்கில ஊடகவியலாளர்களை வளர்ப்பது.
என்ற இரு உயரிய நோக்கங்களுக்காக இந்நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ் ஊடகவியலாளர்கள், இன்று உயிராபத்துக்கள் மத்தியில் தேசியத்திற்காக குரலெலுப்பி வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான முதுகெலும்பாக நிற்க வேண்டியது புலத்திலுள்ள ஒவ்வொரு தமிழர்களதும் கடமையாகும். கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக தன் உயிருக்கு ஆபத்தென்பதையும் அறிந்தும், ஓயாது தேசியத்திற்காக உழைத்த அந்த மாமனிதரின் கனவுகளை நனவாக்குவோம்.
மேலதிக விபரங்களுக்கு ..........
http://www.tamilnet.com/contribute/
தன் இறுதி மூச்சிலும் தமிழ்த்தேசியத்தை வலுப்படுத்தி, துரோகிகளால் கோழைத்தனமாக படுகொலை செய்யப்பட்ட "மாமனிதர்" சிவராமின் நினைவாக "தமிழ்நெற்" இணையத்தினால் நிதியம் ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
1. மாமனிதரின் குடும்பத்திற்கு நீண்ட கால நிதியதவி
2. மாமனிதரின் கனவான தமிழ்-ஆங்கில ஊடகவியலாளர்களை வளர்ப்பது.
என்ற இரு உயரிய நோக்கங்களுக்காக இந்நிதியம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
விரல்விட்டு எண்ணக்கூடிய தமிழ் ஊடகவியலாளர்கள், இன்று உயிராபத்துக்கள் மத்தியில் தேசியத்திற்காக குரலெலுப்பி வருகிறார்கள். இவர்களுக்கு தேவையான முதுகெலும்பாக நிற்க வேண்டியது புலத்திலுள்ள ஒவ்வொரு தமிழர்களதும் கடமையாகும். கடந்த நான்கு வருடங்களுக்கு மேலாக தன் உயிருக்கு ஆபத்தென்பதையும் அறிந்தும், ஓயாது தேசியத்திற்காக உழைத்த அந்த மாமனிதரின் கனவுகளை நனவாக்குவோம்.
மேலதிக விபரங்களுக்கு ..........
http://www.tamilnet.com/contribute/
"
"
"

