05-01-2005, 10:05 AM
தூயா குறிப்பிட்ட ஒரு விதியை மீறவேண்டிய நிலை இருக்கிறது. அவர் பெயர்களை வரிசையாக எழுதி அதன்படி கருத்துக்களை கூறவேண்டுமென்றார். ஆனால: அப்படி நடந்தகொள்வதால் இந்த பட்டிமன்றம் நீண்டநாட்களக நடைபெறும் அத்துடன் சுவராசியம் குறைந்துவிடும் அதனால் ஒரு அணி கருத்து கூறியவுடன் அடுத்த அணியில் கருத்து கூறதவர்கள் கருத்தை கூறலாமென்று நினைக்கிறேன்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

