04-30-2005, 08:34 PM
அல்லார்க்கும் வணக்கமுங்கோ....
நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா சோம்பேறியாக்கின்றதா? என்ற இந்த பட்டிமன்றத்தில தலைபோற வேலையை தலமறைவா செய்துண்டு இருக்கும் சண்முகியக்கா... கோழியன்... ச்சீ... சோழியன் அண்ணாவுக்கும் எனது சகபாடிகளுக்கும் மற்றும் சோம்பறியாக்கிறது என்று படுக்கைகளுடன் சோம்பல் முறிக்காமல் நவீன விஞ்ஞானத்தின் உதவியுடன் பேச வந்திருக்கும் எதிர்குழுவினர்க்கும் மீண்டுமொருமுறை வணக்கம் போட்டுக்கிறன்.
எதிர்கட்சி அண்ணாச்சி சொன்னார்... அந்தகாலத்துல அவங்கள் உடம்பு வேர்க்க விறுவிறுக் வேலை செஞ்சாங்களாம்.... 81 வயசு வரைக்கும் நோய் நொடியில்லாம இருந்தாங்களாம். அத நான் இல்லையெண்டு சொல்லிங்கோ. எப்பவாவது நவின தொழில்
நுட்பம் சொல்லிச்சுதா மனிசனை ஆரோக்கியமில்லாம இருக்கச்சொல்லி.
மனுசனுடைய, உலகத்தின் தொழிற்பாடுகளை, தொடர்புகளை இலகுபடுத்தத்தான் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு வளர்ச்சி அடைஞ்சுண்டு வருது. இதுவும் இல்லாம அந்த காலத்தில நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி அடைஞ்சிருந்தாலும் அவங்க அப்புடித்தான் இருந்திருப்பாங்க என்பதுக்கு என்ன உத்திரவாதம். இப்பவும் கூட இலங்கை போன்ற நாடுகளில தொழில்நுட்பம் வளர்சி அடையாதாலதான் சுனாமி பற்றிய எச்சரிக்கையை தகவலை சரியாக கணித்து பயன்படுத்த முடியவில்லை. வாத்தியாரோட பாடல் ஒண்டு சொல்லலாம்.... அதாவது திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும்... திருடனாப் பாத்து திருந்தணும். அதமாதிரி.... விஞ்ஞான வளர்ச்சி பற்றியும் அதுபற்றிய தேவைகள் பற்றியும் சரியான விரிவான விளக்கம் இல்லாதவர்கள் உலகத்தின் புதிய பரிணாமத்தினை ஏற்கும் பக்குவமற்ற சோம்பேறிகள் போல...
சோம்பேறிகளா பார்த்து சோம்பலை முறிச்சாத்தான் உண்டு.... அல்லாவிட்டால் நாங்கள் என்னதான் கூக்குரல் எழுப்பினாலும் செவிடன் காதுல ஊதின சங்குதான்.
இப்போ கால ஓட்டத்தில் நேரத்தை மிச்சப்படுத்தவே ரொக்கேட் தேவைப்படுது. இதுக்கு பெரிதும் உதவியா இருப்பது விஞ்ஞான வளர்ச்சி. அதனோட வளர்ச்சியின் வீச்சுக்கு மனிதனால் சிறிது நேரம் ஈடு கொடுக்க முடியாது போகும்போதுதான் வேலையின்மை போன்ற இதர பிரச்சனைகள் உருவாகுகின்றது. பிளான் போடமல் பிள்ளை பெத்துக்கிறதில்லையா.. அதுபோலதான் இது. இதுவும் நாளடைவில் சரியாகும். ஆகவே நவீன விஞ்ஞான வளர்ச்சி என்பது அதனை சரியாக பயன்படுத்த தெரிந்தவனுக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றவர்களுக்கு குரங்கு கையில் பூமாலை போலதான்.
ட்ட்ட்ரிரிரிரிரிரிரிரிரிங்ங்ங்ங்ங்ங்........
மணி அடிச்சுட்டானுங்கோ.... சரி வாய்ப்பு தந்ததுக்கு கும்புடுறனுங்கோ... வணக்கம்.
நவீன விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் மனிதனை உற்சாகப்படுத்துகின்றதா சோம்பேறியாக்கின்றதா? என்ற இந்த பட்டிமன்றத்தில தலைபோற வேலையை தலமறைவா செய்துண்டு இருக்கும் சண்முகியக்கா... கோழியன்... ச்சீ... சோழியன் அண்ணாவுக்கும் எனது சகபாடிகளுக்கும் மற்றும் சோம்பறியாக்கிறது என்று படுக்கைகளுடன் சோம்பல் முறிக்காமல் நவீன விஞ்ஞானத்தின் உதவியுடன் பேச வந்திருக்கும் எதிர்குழுவினர்க்கும் மீண்டுமொருமுறை வணக்கம் போட்டுக்கிறன்.
எதிர்கட்சி அண்ணாச்சி சொன்னார்... அந்தகாலத்துல அவங்கள் உடம்பு வேர்க்க விறுவிறுக் வேலை செஞ்சாங்களாம்.... 81 வயசு வரைக்கும் நோய் நொடியில்லாம இருந்தாங்களாம். அத நான் இல்லையெண்டு சொல்லிங்கோ. எப்பவாவது நவின தொழில்
நுட்பம் சொல்லிச்சுதா மனிசனை ஆரோக்கியமில்லாம இருக்கச்சொல்லி.
மனுசனுடைய, உலகத்தின் தொழிற்பாடுகளை, தொடர்புகளை இலகுபடுத்தத்தான் தொழில் நுட்பம் கண்டுபிடிக்கப்பட்டு வளர்ச்சி அடைஞ்சுண்டு வருது. இதுவும் இல்லாம அந்த காலத்தில நவீன தொழில்நுட்பம் வளர்ச்சி அடைஞ்சிருந்தாலும் அவங்க அப்புடித்தான் இருந்திருப்பாங்க என்பதுக்கு என்ன உத்திரவாதம். இப்பவும் கூட இலங்கை போன்ற நாடுகளில தொழில்நுட்பம் வளர்சி அடையாதாலதான் சுனாமி பற்றிய எச்சரிக்கையை தகவலை சரியாக கணித்து பயன்படுத்த முடியவில்லை. வாத்தியாரோட பாடல் ஒண்டு சொல்லலாம்.... அதாவது திருடுற கூட்டம் திருடிக்கொண்டே இருக்கும்... திருடனாப் பாத்து திருந்தணும். அதமாதிரி.... விஞ்ஞான வளர்ச்சி பற்றியும் அதுபற்றிய தேவைகள் பற்றியும் சரியான விரிவான விளக்கம் இல்லாதவர்கள் உலகத்தின் புதிய பரிணாமத்தினை ஏற்கும் பக்குவமற்ற சோம்பேறிகள் போல...
சோம்பேறிகளா பார்த்து சோம்பலை முறிச்சாத்தான் உண்டு.... அல்லாவிட்டால் நாங்கள் என்னதான் கூக்குரல் எழுப்பினாலும் செவிடன் காதுல ஊதின சங்குதான்.
இப்போ கால ஓட்டத்தில் நேரத்தை மிச்சப்படுத்தவே ரொக்கேட் தேவைப்படுது. இதுக்கு பெரிதும் உதவியா இருப்பது விஞ்ஞான வளர்ச்சி. அதனோட வளர்ச்சியின் வீச்சுக்கு மனிதனால் சிறிது நேரம் ஈடு கொடுக்க முடியாது போகும்போதுதான் வேலையின்மை போன்ற இதர பிரச்சனைகள் உருவாகுகின்றது. பிளான் போடமல் பிள்ளை பெத்துக்கிறதில்லையா.. அதுபோலதான் இது. இதுவும் நாளடைவில் சரியாகும். ஆகவே நவீன விஞ்ஞான வளர்ச்சி என்பது அதனை சரியாக பயன்படுத்த தெரிந்தவனுக்கு பயனுள்ளதாக இருக்கும் மற்றவர்களுக்கு குரங்கு கையில் பூமாலை போலதான்.
ட்ட்ட்ரிரிரிரிரிரிரிரிரிங்ங்ங்ங்ங்ங்........
மணி அடிச்சுட்டானுங்கோ.... சரி வாய்ப்பு தந்ததுக்கு கும்புடுறனுங்கோ... வணக்கம்.
:: ::
-
!
-
!

