04-30-2005, 05:53 PM
[quote=Vasampu]அன்பின் சியாம் நீஙகளும் நானும் மட்டும் கருத்தெழுதுவது சரியல்ல. இனிநாமிருவரும் இறுதியில் மட்டும் தான் எமது கருத்துக்களை தொகுத்து வழங்கலாம். எனவே எனது அணியிலிருந்து யாராவது ஒருவர் வந்து தனது கருத்தை எழுதலாம்.
மன்னர் ஹரி அவர்களே தாங்களே இப்படிச் செய்யலாமா??? விதிமுறைகளை கவனிப்பதில்லையா?? விதிமுறைகளை மதித்துதான் நான் எந்தவீத கருத்தும் எழுதாமல் மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கும் பட்டிமன்றத்தை உற்சாகப்படுத்துவதற்கே கரகோஷம் செய்தேன்! தவறு இருந்தால் மன்னிக்கவும்!
மன்னர் ஹரி அவர்களே தாங்களே இப்படிச் செய்யலாமா??? விதிமுறைகளை கவனிப்பதில்லையா?? விதிமுறைகளை மதித்துதான் நான் எந்தவீத கருத்தும் எழுதாமல் மெதுவாக நகர்ந்துகொண்டிருக்கும் பட்டிமன்றத்தை உற்சாகப்படுத்துவதற்கே கரகோஷம் செய்தேன்! தவறு இருந்தால் மன்னிக்கவும்!

