04-30-2005, 05:46 PM
அன்பின் சியாம் நீஙகளும் நானும் மட்டும் கருத்தெழுதுவது சரியல்ல. இனிநாமிருவரும் இறுதியில் மட்டும் தான் எமது கருத்துக்களை தொகுத்து வழங்கலாம். எனவே எனது அணியிலிருந்து யாராவது ஒருவர் வந்து தனது கருத்தை எழுதலாம்.
மன்னர் ஹரி அவர்களே தாங்களே இப்படிச் செய்யலாமா??? விதிமுறைகளை கவனிப்பதில்லையா??
மன்னர் ஹரி அவர்களே தாங்களே இப்படிச் செய்யலாமா??? விதிமுறைகளை கவனிப்பதில்லையா??

