04-30-2005, 12:00 AM
சந்திரிகாவினால் சிவராமைதான் அழிக்கமுடிந்தது. தராக்கியையோ அல்லது அவரின் விடுதலை உணர்வையோ அழிக்கமுடியாது.தராக்கி பல்லாயிரக்கணக்கான உள்ளங்களில் குடியிருப்பவர். அன்னாரின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
<img src='http://img337.imageshack.us/img337/9450/tamil6zd.gif' border='0' alt='user posted image'>[img][/img]

