04-29-2005, 05:36 PM
நவீனமும் தொழில் நுட்பமும் மனிதனை சோம்;பேறியாக்குகின்றது உதாரணத்திற்கு முன்னர் ஒருவர் செய்திகளை அறிய வேண்டுமானால் காலையிலெழுந்து பத்திரிகை வாங்க கடைக்கு போக வேண்டும். எனவே அவர் நேரத்தோடு எழுந்து பல் துலக்கி குளித்:தோ முகம் கழுவியோ வெளிக்கிட்டு கடைக்கு போய் போகும் வழியில் தெரிந்தவர்களைப்பார்த்து கதை;த்துகடையில் பத்திரிகையை வாங்கிவருகிறார். இதில்பலநன்மைகள்உண்டு
1)காலை நேரத்தோடு தன்னை சுத்தமாக்கி கொள்கிறார்
2)கடைக்கு போக வர நடப்பதால் அவர் உடல் நலத்திற்கு நல்லம்
3)போய் வரும்போது தெரிந்தவர்களுடன் கதைப்பதால் அக்கம் பக்கத்தில் என்ன நடக்கிறதென்கிற செய்திகளை அறிவதுடன் அவர்களினுடனான உறவு பேணப்படுகிறது.
அதைவிட்டு காலை எழுந்ததும் கணணியை போட்டால் முகம் கழுவுவதுமில்லை எழும்பி நடக்கிறதுமில்லை
1)காலை நேரத்தோடு தன்னை சுத்தமாக்கி கொள்கிறார்
2)கடைக்கு போக வர நடப்பதால் அவர் உடல் நலத்திற்கு நல்லம்
3)போய் வரும்போது தெரிந்தவர்களுடன் கதைப்பதால் அக்கம் பக்கத்தில் என்ன நடக்கிறதென்கிற செய்திகளை அறிவதுடன் அவர்களினுடனான உறவு பேணப்படுகிறது.
அதைவிட்டு காலை எழுந்ததும் கணணியை போட்டால் முகம் கழுவுவதுமில்லை எழும்பி நடக்கிறதுமில்லை
; ;

