09-19-2003, 12:16 AM
[quote=Mullai]கூட்டு முயற்சி, ஒரு குழுவாக இயங்குவது
கூட்டு முயற்சி,குழுவாக இயங்குவது எல்லாம் கூட்டு சேர்ந்து செய்யும் செயலைத் தெரிந்தவர்களோடு மட்டும்தான் முடியும்.எல்லோருடனும் முடியாது என்றுதான் சொல்கிறேன் முல்லை.
சினிமா என்பது எல்லாத் தொழில்களையும் விட மிகக் கடினமானது,ஆபத்தானது. அதில் இறங்கி அதைச் செய்து பார்த்தால்தான் புரியும்.நான் எனது 13வயதில் இத்துறைக்குள் நுழைந்தேன்.இதுவரை என்ன செய்து விட்டேன்? ஒன்றுமேயில்லை..............
பெரிய உதாரணங்கள் தேவையில்லை. கயிறிழுக்கும் போட்டியை பார்த்திருப்பீர்கள். இரு பக்கமும் இரு குழுவாக இழுப்பதுதான். இதில் பெரிதாக எதுவுமிருப்பதாக பார்ப்பதற்கு தெரியாது. ஆனால் ஒரு பக்கத்தில் இழுக்கும் குழுவின் ஒருமித்த ரிதத்துடனான இழுவையும், புரிந்துணர்வும், பயிற்சியும்தான் அந்த குழுவின் வெற்றியைத் தீர்மானிக்கிறது. யார் எப்போது தளர்த்தி, ஏமாற்றி இழுப்பது என்பதைக் கூட அந்தக் குழு பயின்றிருப்பதால்தான் வெற்றி பெற முடிகிறது.
நாம் சினிமா பற்றிய அடிப்படையைக் கூட தெரியாமல் இயக்குனராக நினைப்பது எப்படி?
எல்லோருக்குள்ளும் ஆர்வமிருக்கிறது.தவறில்லை. ஆனால் ஒருவரே எல்லாவற்றையும் தலையில் சுமப்பது தாய்மையை விட பயங்கரமான சுமை.
ஒருவன் தெரியாத் தனமாகக் கூட தவறான ஒருவரோடு சேர்ந்தாலே,உனக்கு அறிவில்லையா? என்பார்கள்........................அது எங்கும் பொருந்தும்.
சினிமாவுக்கான திரைக் கதை எழுதுபவவருக்கு காட்சிகளுக்காக என்ன என்ன Shots தேவை.அதுவும் என்ன கோணத்தில் Camera வைக்கப்பட வேண்டும்.(விளக்கம் கேட்டால் அதற்கான விளக்கம் கொடுக்கத் தெரிய வேண்டும்) போன்ற எத்தனையோ விடங்களைக் குறிப்பிடத் தெரிந்திருக்க வேண்டும். அதுபோல இயக்குனருக்கு அதை புரிந்து ஒளிப்பதிவாளருக்கு விளக்கி அவரிடம் வேலை வாங்கத் தெரிய வேண்டும்.ஒளிப்பதிவாளருக்கு இயக்குனரின் எண்ணங்களை புரிந்து கொள்ளக் கூடிய , அவரின் எண்ணங்களை திரையில் செதுக்கக் கூடிய தன்மை வேண்டும்.ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவு செய்தவற்றை தொகுப்பாளரான Editorடம் கொடுத்து தொகுப்பதற்கு தேவையான விளக்கங்கள்,அதற்கான இசை எப்படியாக அமைய வேண்டும் என்பது பற்றிய ஞானமெல்லாம் ஒரு இயக்குனருக்கு தேவை.இப்படி...............தொடர்கிறது.
ஒரு கடிதத்தை அல்லது கவிதையை எழுத சில விதிகள் உண்டு.இவற்றை பாடசாலைகளில் கற்க எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டோம்.சினிமா என்பது??????????????ஆனால் அப்படி எதுவும் தெரியாதவர்களோடு எப்படி கூட்டு சேர்வது? பேசுவது இலகுவானது.ஆனால் செயல் படுத்துவது இருக்கிறதே...........????????
நான் எப்போதும் எல்லோருக்கும் சொல்வது நீங்கள் ஏதாவது செய்ய விரும்பினால் அதைப் பற்றிய அடிப்படை அறிவை எங்காவது படியுங்கள் என்பதுதான்.
அடிப்படையாக 4வருடம் கற்றுக் கொள்ளும் ஒன்றைப் பற்றி 4வார்த்தையில் சொல்ல எனக்குத் தெரியாது.தயவுடன் மன்னிக்கவும்.
[quote=Mullai]
[quote]AJeevan[/color]
காரணம் தோல்விகள் வந்தால் பழி என்னை மட்டுமே சாரும். வெற்றிகள் வந்தால் அது எல்லோருக்கும் உரியதாக மகிழ்வேன். தோல்விகளை எவர் தலையிலும் சுமத்த மாட்டேன்
[/quote]
நீங்கள் தனித்து வேலைசெய்து அதில் தோல்வி வந்தால் பழி உங்களுக்கு. வெற்றி வந்தால் அது எல்லோருக்கும். என்றா சொல்ல வருகிறீர்கள்?
உங்களுக்குப் <span style='font-size:25pt;line-height:100%'>பெரிய மனது</span>
நன்றி.தோல்விகளை எவர் தலையிலாவது போட்டுவிட்டு தப்புபவர்களையும்,
வெற்றி பெற்றால் மட்டும் "நான் மட்டுமில்லையென்றால்.................என்பவர்களைத்தான் அதிகமாகப் பார்த்திருக்கிறேன்.எனவே அது தவறானால்.......................?
Boys திரைப்டத்தில் எத்தனை பேர் வேலை செய்திருப்பார்கள்????????????? வெற்றி பெற்றிருந்தால் எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு பேட்டி கொடுத்திருப்பார்கள். ஆனால் இன்று எல்லாவற்றிற்கும் பொறுப்பு சங்கர் மட்டுமே!
மு.கு:சில வேலைகள் காரணமாக நாளை முதல் ஒரு மாதம் யாழுக்குள் வர முடியாதிருக்கும். இப்போது அதிகாலை 01.50 (Swiss Time) என் இனிய விமர்சகருக்கு பதில் கொடுத்து விட்டு உறங்க நினைத்தேன்.
மீண்டும் விரைவில் உங்கள் அனைவரையும் யாழ் ஊடாக சந்திப்பேன் எனும் நம்பிக்கையுடன் இனிய நண்பர்கள் அனைவருக்கும் நல்-வாழ்த்துகள்.
என்றும் உங்கள்
AJeevan
கூட்டு முயற்சி,குழுவாக இயங்குவது எல்லாம் கூட்டு சேர்ந்து செய்யும் செயலைத் தெரிந்தவர்களோடு மட்டும்தான் முடியும்.எல்லோருடனும் முடியாது என்றுதான் சொல்கிறேன் முல்லை.
சினிமா என்பது எல்லாத் தொழில்களையும் விட மிகக் கடினமானது,ஆபத்தானது. அதில் இறங்கி அதைச் செய்து பார்த்தால்தான் புரியும்.நான் எனது 13வயதில் இத்துறைக்குள் நுழைந்தேன்.இதுவரை என்ன செய்து விட்டேன்? ஒன்றுமேயில்லை..............
பெரிய உதாரணங்கள் தேவையில்லை. கயிறிழுக்கும் போட்டியை பார்த்திருப்பீர்கள். இரு பக்கமும் இரு குழுவாக இழுப்பதுதான். இதில் பெரிதாக எதுவுமிருப்பதாக பார்ப்பதற்கு தெரியாது. ஆனால் ஒரு பக்கத்தில் இழுக்கும் குழுவின் ஒருமித்த ரிதத்துடனான இழுவையும், புரிந்துணர்வும், பயிற்சியும்தான் அந்த குழுவின் வெற்றியைத் தீர்மானிக்கிறது. யார் எப்போது தளர்த்தி, ஏமாற்றி இழுப்பது என்பதைக் கூட அந்தக் குழு பயின்றிருப்பதால்தான் வெற்றி பெற முடிகிறது.
நாம் சினிமா பற்றிய அடிப்படையைக் கூட தெரியாமல் இயக்குனராக நினைப்பது எப்படி?
எல்லோருக்குள்ளும் ஆர்வமிருக்கிறது.தவறில்லை. ஆனால் ஒருவரே எல்லாவற்றையும் தலையில் சுமப்பது தாய்மையை விட பயங்கரமான சுமை.
ஒருவன் தெரியாத் தனமாகக் கூட தவறான ஒருவரோடு சேர்ந்தாலே,உனக்கு அறிவில்லையா? என்பார்கள்........................அது எங்கும் பொருந்தும்.
சினிமாவுக்கான திரைக் கதை எழுதுபவவருக்கு காட்சிகளுக்காக என்ன என்ன Shots தேவை.அதுவும் என்ன கோணத்தில் Camera வைக்கப்பட வேண்டும்.(விளக்கம் கேட்டால் அதற்கான விளக்கம் கொடுக்கத் தெரிய வேண்டும்) போன்ற எத்தனையோ விடங்களைக் குறிப்பிடத் தெரிந்திருக்க வேண்டும். அதுபோல இயக்குனருக்கு அதை புரிந்து ஒளிப்பதிவாளருக்கு விளக்கி அவரிடம் வேலை வாங்கத் தெரிய வேண்டும்.ஒளிப்பதிவாளருக்கு இயக்குனரின் எண்ணங்களை புரிந்து கொள்ளக் கூடிய , அவரின் எண்ணங்களை திரையில் செதுக்கக் கூடிய தன்மை வேண்டும்.ஒளிப்பதிவாளர் ஒளிப்பதிவு செய்தவற்றை தொகுப்பாளரான Editorடம் கொடுத்து தொகுப்பதற்கு தேவையான விளக்கங்கள்,அதற்கான இசை எப்படியாக அமைய வேண்டும் என்பது பற்றிய ஞானமெல்லாம் ஒரு இயக்குனருக்கு தேவை.இப்படி...............தொடர்கிறது.
ஒரு கடிதத்தை அல்லது கவிதையை எழுத சில விதிகள் உண்டு.இவற்றை பாடசாலைகளில் கற்க எவ்வளவு காலம் எடுத்துக் கொண்டோம்.சினிமா என்பது??????????????ஆனால் அப்படி எதுவும் தெரியாதவர்களோடு எப்படி கூட்டு சேர்வது? பேசுவது இலகுவானது.ஆனால் செயல் படுத்துவது இருக்கிறதே...........????????
நான் எப்போதும் எல்லோருக்கும் சொல்வது நீங்கள் ஏதாவது செய்ய விரும்பினால் அதைப் பற்றிய அடிப்படை அறிவை எங்காவது படியுங்கள் என்பதுதான்.
அடிப்படையாக 4வருடம் கற்றுக் கொள்ளும் ஒன்றைப் பற்றி 4வார்த்தையில் சொல்ல எனக்குத் தெரியாது.தயவுடன் மன்னிக்கவும்.
[quote=Mullai]
[quote]AJeevan[/color]
காரணம் தோல்விகள் வந்தால் பழி என்னை மட்டுமே சாரும். வெற்றிகள் வந்தால் அது எல்லோருக்கும் உரியதாக மகிழ்வேன். தோல்விகளை எவர் தலையிலும் சுமத்த மாட்டேன்
[/quote]
நீங்கள் தனித்து வேலைசெய்து அதில் தோல்வி வந்தால் பழி உங்களுக்கு. வெற்றி வந்தால் அது எல்லோருக்கும். என்றா சொல்ல வருகிறீர்கள்?
உங்களுக்குப் <span style='font-size:25pt;line-height:100%'>பெரிய மனது</span>
நன்றி.தோல்விகளை எவர் தலையிலாவது போட்டுவிட்டு தப்புபவர்களையும்,
வெற்றி பெற்றால் மட்டும் "நான் மட்டுமில்லையென்றால்.................என்பவர்களைத்தான் அதிகமாகப் பார்த்திருக்கிறேன்.எனவே அது தவறானால்.......................?
Boys திரைப்டத்தில் எத்தனை பேர் வேலை செய்திருப்பார்கள்????????????? வெற்றி பெற்றிருந்தால் எல்லோரும் முண்டியடித்துக் கொண்டு பேட்டி கொடுத்திருப்பார்கள். ஆனால் இன்று எல்லாவற்றிற்கும் பொறுப்பு சங்கர் மட்டுமே!
மு.கு:சில வேலைகள் காரணமாக நாளை முதல் ஒரு மாதம் யாழுக்குள் வர முடியாதிருக்கும். இப்போது அதிகாலை 01.50 (Swiss Time) என் இனிய விமர்சகருக்கு பதில் கொடுத்து விட்டு உறங்க நினைத்தேன்.
மீண்டும் விரைவில் உங்கள் அனைவரையும் யாழ் ஊடாக சந்திப்பேன் எனும் நம்பிக்கையுடன் இனிய நண்பர்கள் அனைவருக்கும் நல்-வாழ்த்துகள்.
என்றும் உங்கள்
AJeevan

