04-28-2005, 03:43 PM
ஐயோ.... தமிழன் இனியேனும் திருந்துவான் எண்டு பார்த்தால் அதுவும் சாத்தியப் படாது போல கிடக்குது. சந்திரமுகிக்கு ஏன் இவ்வளவு விளம்பரம் எண்டு எனக்கு தெரியவில்லை. ஆனால் ஒன்று மட்டும் புரியுது. இணயத்திரைப்பத்திரிகை வைத்திருந்தால் பத்திரிகை நடத்துபவர்களுக்கும் லாபம், நடத்தும் அந்த தனிப்பட்ட சமூகத்துக்கும் லாபம். இரண்டு மூன்று இணையதிரைப்பத்திரிக்கைகலும் ஒரு சில தங்களின் சமூகத்தை சார்ந்த நடிகர்களுக்கு ஆதரவாக கருத்துக்களை பிரசுரித்து, நடக்காத பல நிகள்வுகளைக்கூறி படம் வெற்றி பெற்றதாக உண்மைக்கு புறம்பான தகவல்களை கொடுத்து பிரமாண்டத்தினை தேடிக்கொள்கின்றனர்.
விஜையின் சச்சினுக்கே கூட்டம் அதிகம் என்பது நான் கண்னால் கண்ட உண்மை.
சமத்துவம்
சச்சின்
விஜையின் சச்சினுக்கே கூட்டம் அதிகம் என்பது நான் கண்னால் கண்ட உண்மை.
சமத்துவம்
சச்சின்

