09-18-2003, 06:00 PM
நாய்க்கு நடுக்கடலுக்கு போனாலும் நக்கு தண்ணிதான்;. எங்கை போனாலும் ஒருகூட்டம் ஊழிக்கூத்தாட அதிலையும். கைக்கூலிக்காய் ஒரு கூட்டம் எங்கை இலவசமாய் கிடைக்கும் என்று திரியுதுகள் மானம் கெட்ட ம கூட்டம். இப்ப தெரியாது அதுகளின்ரை பிள்ளையள் காலத்திலை தெரியும் அப்பன் ஒரு எட்டப்பன் அதனால் தலைகுனிகின்றேன் என்று. :roll: :twisted: :roll:
. . . . .

